டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும்; செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கப் பிரிவு காவலில் எடுத்து விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது ...
சென்னை: இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பின்றி ஏற்க வேண்டும் என்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ள நிலையில் அவரை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நேற்று அலுவல் மொழிக்கான 38 வது நாடாளுமன்ற குழுக்கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த ...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட ஏதுவாக காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட ...
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக அவருக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி கோவையில் ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசராக உள்ள முத்துபாலன் என்பவரது வீட்டில் ...
கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கோவை – திருச்சி சாலையில் உள்ள அருண் ...
அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் வீடு, கரூர், கோவை உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை !!! கரூர் – கோவை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு நிதி நிறுவனம், சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் உள்ள கிரானைட் தொழிற் சாலை, கோவை ...
சிவகங்கை: என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு பாதயாத்திரை நடத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருக் குர் ஆனை பரிசளித்தார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியவாறு நடைபயணத்தை முடித்துக் கொண்டு, தற்போது சிவகங்கை மாவட்டத்தில் ...
டெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரைத்துறைக்கு ரூ20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் திரைப்பட திருட்டைத் தடுக்கும் இம் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு இது தொடர்பாக கூறி இருப்பதாவது: திரைப்பட ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 லோக்சபாவில் நேற்று ஒப்புதல் பெற்றதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பித்த நாள் முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இதன் மீதான விவாதம் நடைபெறும் தேதி இன்னும் மக்களவையில் ...
தேனி: ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன் முதல் முறையாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வலியுறுத்தி ஓ.பி.எஸ்.அணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஓ. பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்துவோம் ...












