டெல்லி : “ஜெயலலிதா பாஜகவை கடுமையாக எதிர்த்தார் என்பது தவறான வாதம், தேசிய அரசியலில் அவர் யார் யாருடன் இணைந்து செயல்பட்டார் என்பதையெல்லாம் அறிந்த உயிருள்ள சாட்சி நான்.” என சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இன்று பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன். மைத்ரேயன் ஆரம்ப நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1991ஆம் ஆண்டு ...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை எதிரொலியால் முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். நேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக ...
சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப் பயணமாக சேலம் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வருகை தருகிறார். சேலத்தில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின், இம்மாதம் 11 மற்றும் 12-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் 3 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ...
தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா?என அண்ணாமலை கேள்வி டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். ...
பெங்களூரு,-”மைசூரு மாநிலத்துக்கு ‘கர்நாடகா’ என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,” என கன்னடம், கலாச்சார துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று கன்னடம், கலாச்சார துறை அதிகாரிகளுடன், அமைச்சர் சிவராஜ் தங்கடகி ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது: மைசூரு மாநிலம் 1973 அக்டோபர் ...
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அந்தவகையில், மத்திய பாஜக அரசின் ...
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காவிரி டெல்டா ...
சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில், ...
பதிவுத் துறையில் இடைத் தரகர்களை அனுமதிக்கக்கூடாது, உரிமையாளர்களே நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம் பதிவுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் . பத்திரப் பதிவுத் துறை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “பத்திர ...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு மற்றொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மிகவும் பயங்கரமானது, இதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு ரயில், ...













