சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ...

சென்னை: இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் என அவர் தெரிவித்தார்.   ...

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா சபை வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் யோகா செய்து அசத்தினார். முன்னதாக அவர் விழாவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும் நாடுகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, யோகாவின் சிறப்பம்சங்கள் குறித்து எடுத்துரைத்ததோடு பெருந்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அவர் கூறிய ஒற்றை வார்த்தை கவனத்தை ஈர்த்தது. ...

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்பு இருப்பது ...

செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு , அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ...

நியூயார்க்: நான் மோடியின் ரசிகன் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரதமர் ...

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ...

சென்னை: சங்கிகள் முட்டாபயலுக என்றால் முதலில் நம்பமாட்டேன் என்றும் ஆனால் அவர்கள் அடிமுட்டாள்கள் என்பதை இப்போது தான் உணர்ந்தேன் எனவும் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜமூர்த்தி. முதலமைச்சர் ஸ்டாலினின் மைத்துனரும், துர்கா ஸ்டாலினின் தம்பியுமான மருத்துவர் ராஜமூர்த்தி பரபரப்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ...

சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளத்தின் கரைப்குதியில் பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான ...

மேற்கு வங்கத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக மத்திய படைகளை வரவழைக்க வேண்டும் என்ற அந்த மாநில உயா் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி ...