அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் குறித்து தமிழ்நாடு வந்துள்ள தெலங்கானா அதிகாரிகள் குழுவினர் கேட்டறிந்தனர். அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல்இடைநிற்றலை தவிர்க்கவும் தமிழ்நாடு அரசால் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. திருக்குவனையில் திட்டத்தை ...
சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியரும், தமிழருமான ஆா். பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றாா். உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா். உலகக் ...
ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சகோதர, சகோதரிகள் இடையே நிலவும் பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுவோரின் கை மணிக்கட்டில் ரக்ஷா பந்தன் கயிறை ...
சென்னை: பாமக 35-ஆவது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை கடலூா் மாவட்டத்தில் நடத்த அனுமதி அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தலாம் என நீதிமன்றம் பரிந்துரைத்தது. பாமக-வின் 35 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூா் மாவட்டம் வடலூா் பேருந்து நிலையம் அருகில் ஆக.30-ஆம் தேதி புதன்கிழமை பொதுக்கூட்டம் நடத்த அனுமதி ...
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என்பது ...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஊட்டியில் புகழ்பெற்ற சாக்லேட் சாக்லேட் நிறுவனத்தில் சாக்லேட் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ராகுல் க்யூட்டாக சாக்லேட் செய்கிற வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு ...
சென்னை: காலை உணவு திட்டம் தேசிய அளவில் மட்டுமல்ல உலகளாவிய திட்டம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது ...
இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய அரசு அரிசி ஏற்றுமதியை குறைக்கும் விதமாக 20 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரித்துவிடும், இதனால் பிற நாடுகளுக்கான ஏற்றுமதி குறையும். அரிசி மீதான வரி விதிப்பு ...
நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில், தமிழ் நமக்கு உயிர். தமிழ் மாதத்தின் பெரிய இடையூறு இந்த சாதி மதம் தான். பிஜேபி, ஆர் எஸ் எஸ் முழு பைத்தியம், முழு ...
கடனைத் திரும்பி கேட்டதற்கு குப்பை கொட்டி டார்ச்சர்.. கோவை மேயர் குடும்பம் மீது வீடியோ ஆதாரங்களுடன் புகார்.. மருத்துவ செலவுக்கு கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் வீடு மீது குப்பையை கொட்டி டார்ச்சர் செய்யும் கோவை மேயரின் குடும்பத்தினர் பற்றி வீடியோ ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு புகார்… கோவை ...













