நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 தனிப்படைகள் ...

இலங்கை சிறையில் இருந்து 21 மீனவர்களை விடுதலை செய்து, சென்னைக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு. இலங்கையின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் நேற்று ஜனவரி 5ம் தேதி, சென்னைக்கு திருப்பி அனுப்பியுள்ளது. 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி ...

சென்னை: இனிவரும் காலங்களில் அணிவகுப்பு மற்றும் பேரணிகள் நடத்தும்போது அதில் பேனர்கள் மற்றும் பதாகைகளை எடுத்துச் செல்வதாக இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் இருந்து முன்வைப்புத் தொகையை பெற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு போலீஸார் நிபந்தனையுடன் அனுமதி வழங்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ...

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமாக மாவட்ட அளவில் கரும்பு விளைவிக்கும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண்துறை இணை இயக்குனர், கூட்டுறவு துறை இணை பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல ...

சேலம் மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சியில் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழகம் முழுவதும் மக்கள் ஏங்கிப்போய் இருக்கிறார்கள். அரசியலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற தெளிவாக இருக்கிறார்கள். தொடர்ந்து ...

ஜனவரி மாதம் 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகளை, ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான பூஜைகள் 16-ம் தேதி தொடங்குகின்றன. இந்த விழாவுக்காக அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 4,000 துறவிகளுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி ...

உலக முதலீட்டாளர்கள் மாநாடு விழாவின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் தொழில் ...

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி உதகையில் நடைபெற்ற மக்கள் முதல்வர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உதகை நகராட்சித் தலைவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். நீலகிரி மாவட்ட உதகை மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள உதகை மறை மாவட்ட மறைப்பணி இயக்க நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின்படி மக்களுடன் முத ல்வர் நகர மன்ற மக்கள் குறை ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் தர்காவுக்கு சொந்தமான வக்பு இடங்களை மமக பொதுச்செயலாளரும்வக்பு வாரிய உறுப்பினருமான ப.அப்துல் சமத் MLA அவர்கள் வக்புக்கு உட்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். வக்பு வாரிய உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ் MLA பஷீர் நத்தர் வலி தர்கா அறங்காவலர் அல்லாபக்ஸ் உடன் இருந்து ஆய்வு செய்தனர். மேலும் இந்நிகழ்வில் ...

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட மாநகர மகளிர் அணி சார்பில் பெண் தலைவர்களின் பயிற்சி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தாஜ் திருமண மண்டபத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பொற்கொடி மற்றும் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சிந்துஜா ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சமூக நலன் ...