தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக தொடங்கி திடீரென இழுபறியாகவே இருந்தது.தொகுதிகளை குறைக்க வேண்டும் என தி.மு.க.வலியுறுத்தியும், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டதும் இழுபறிக்கு காரணம். இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்ததால் முட்டுக்கட்டை தொடர்ந்தது.காங்கிரசுக்கும் கேட்ட அளவில் பாதி கூட கிடைக்காததால் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ...
டெல்லி: அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன், உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வந்தார். இவர் மீதான நில மோசடி , சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பான ...
தமிழக குடிநீர் வடிகால் துறை அமைச்சர் கே என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக முன் ...
கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் இவர் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி ஆவார். காளப்பட்டி பகுதியில் வசிப்பவர் முருகன். இவர்களது இருவரது வீட்டில் என். ஐ. ஏ அதிகாரிகள் இன்றுசோதனை நடத்தினார்கள். சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய வாகன சோதனையில் கைதுப்பாக்கி, ...
பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:இது வெறும் இடைக்கால பட்ஜெட் அல்ல; நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட். இது, வரும் 2047-க்குள் வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான உத்தரவாதமாக உள்ளது. இந்த பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் நான்கு துாண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. மேலும், இளம் ...
இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.தனது பட்ஜெட் உரையில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.மொத்தம் 58 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது.அமைச்சர் ...
கடந்த 2019 தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க, ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்து பெரும்பான்மை வெற்றியை ஈட்டியது தி.மு.க கூட்டணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்க்கு 9 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.கவுக்கு தலா 2 தொகுதிகள், ம.தி.மு.க, கொ.ம.தே.க, முஸ்லீம் லீக், ...
திருச்சி சென்னை நெல்லை மதுரை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் திருச்சியில் அதிரடி சோனை நடந்து கொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை ...
தெலங்கானாவில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை காங்கிரஸ் கட்சி துவங்கவுள்ளது. ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிககாலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் ...
வேலூர்: நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களை தேடி, உங்கள் ஊரில்’ என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங் கேற்ற ...













