உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல் படி, 127 நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய, மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பரிசோதனை முகாமினை, சுகாதாரத்துறை அமைச்சர் ...
ஆவின் நிறுவனம் சார்பில், பொதுமேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திர ஆய்வு கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஆய்வு கூட்டத்துக்கு பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆவின் பொருட்களை தீவிர சந்தைப்படுத்துவது குறித்து ...
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்துள்ளார். கேரள திரைத்துறை மீதான பாலியல் புகார் புயலை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக, நடிகரும் மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஆவேசமாக பதிலளித்த அவர், பத்திரிகையாளர்களை பிடித்து தள்ளிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுரேஷ் ...
டெல்லி: நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள் என தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த ...
சென்னை: பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் ...
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் தொடர்பான படிப்பில் சேரவிருக்கிறார். இதற்காக, அவர் இன்று சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற நிலையில் அண்ணாமலை இன்று லண்டன் புறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் ...
சென்னை: பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ...
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்ற நிலையில் அவர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயில் தரையிறங்கிய விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை ...
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது . இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதி த்துள்ளது. திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் ...
பெலகாவி : ”பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முதல்வராகக் கூடாது, ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது, பா.ஜ.,வின் சித்தாந்தம். அக்கட்சியினர் தந்திரம் பலிக்காது,” என, முதல்வர் சித்தராமையா பேசினார்.பெலகாவி, கோகாக்கின், கவுஜலகி கிராமத்தில் சங்கொல்லி ராயண்ணா உருவச்சிலையை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்து பேசியதாவது:சுதந்திரப் போராட்ட வீரர் சங்கொல்லி ராயண்ணா, ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவர் ...













