தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடியை இடைக்கால நிவாரணநிதியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. பாஜகவுக்கு எதிரான திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் களத்தில் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ...

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, டெல்லி முதல்வர் ...

கோவை பா.ஜ.க பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை கோவை தெப்பக்குளம் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,தேர்தல் களம் போல் கோவை சூடாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தேனி, மதுரை சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமாரி செல்கிறார். ...

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் – 2024 தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தலை சிறப்பாக நடத்துவது குறித்தும், தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித்சிங் பிரார் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தேர்தல் செலவின பார்வையாளர் டி.கிரண் இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் தேர்தல் தொடர்பான அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன் ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் நகரத்துக்கு உட்பட்ட தேவாலா 16-வது வார்டு மற்றும் பந்தலூர் பகுதிகளில் தளபதியார் அவர்களின் நல்லாசியோடு திமுக கழக துணைப் பொதுச் செயலாளர் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் ஆ ராசா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தில் நெல்லியாலம் நகர மன்ற தலைவர் சிவகாமி அப்பகுதியில் ...

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுனகார்கே அவர்கள் ஆணையின்படி நாடு தழுவிய போராட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தலின்படி உதகை ஏடிசி திடலில் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறையின் செயலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை உதகை சட்டமன்ற உறுப்பினர் R கணேஷ் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ...

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ரிசர்வ் வங்கி இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ரிசர்வ் வங்கி ...

 திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாணியில் காய்கறி மார்க்கெட், தேநீர் கடைகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் அதிமுகவினர் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக ...

திமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்கள் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவருக்காக ஓட்டு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம் என அவருடைய தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா சிதம்பரத்தை நோக்கி பெண்கள் ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ‌. ...

சென்னை: தமிழகத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி தொடங்கியுள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலியில் புகார் கொடுக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் வாக்காளர் ...