சென்னை: 2024-ம் ஆண்டுக்கு பின் சீமானின் நாம் தமிழர் கட்சியே இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது: நாம் தமிழரை விட 1% கூடுதல் வாக்குகளை பாஜக வாங்க முடியுமா? என சீமான் விடுத்திருக்கும் சவாலை ஏற்க தயார். 1% என்ன 30% கூடுதலாகவே வாக்குகளை ...
பட்டப்பெயர் வைத்து தன்னை அழைக்க வேண்டாம் என்று திமுகவினரிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி பாகநிலை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இளைஞர் நலன் ...
தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வைத்து வியாபாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் ஒரு பகுதியாக, திறந்தவெளி மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : ’70 ஆண்டு காலமாக ஆரணி நகராட்சி வளர்ச்சியடையவில்லை. ...
திருச்சியில் நடைபெற்ற என் ஐ ஏ சோதனையில் நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகனின் வீட்டில் லேப்டாப் பென்டிரைவ் சிக்கியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் நாம் தமிழர் கட்சியை கைப்பற்றுவது சீமானுக்கு தெரியாமலேயே வெளிநாட்டில் விடுதலைப் புலிகளிடம் நிதி வாங்கியது பற்றி என் ஐ ஏ அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளார்கள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான ...
விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ‘ ஸ்ரீ எல்.கே. அத்வானி ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் அவரிடம் பேசி, இந்த கவுரவம் பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தேன். நம் காலத்தின் மிகவும் மதிக்கப்படும் அரசியல்வாதிகளில் ...
விழுப்புரம் : ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நிறைய கட்சிகள் ஆர்வம் காட்டினர் ஆனால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைக்க யாரும் விரும்பவில்லை என்றும் கூட்டணிக்கு யாரும் செல்லாததால் பரிதாப நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அண்ணாமலையிற்கு பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, புதியதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அவர்களை மனதார பாரதிய ஜனதா கட்சி வரவேற்க்கும், விஜய் அவர்களின் அறிவிப்பு ...
மும்பை அல்காஸ் நகர் காவல் நிலையத்தில் துப்பாக்கிசூடு நடத்திய பாஜக எம்எல்ஏ உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபடனாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட் மற்றும் சிவசேனா ஷிண்டே ...
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார். தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என விஜய் பெயரிட்டுள்ளார். கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் ...
விஜய்யின் கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அதனை நான் வரவேற்கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயரை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றிருந்தார். இந்த நிலையில், ‘தமிழக ...












