நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள இத்தகைய சூழலில் நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தனது தேர்தல் பணிகளை மும்முரமாக செயல்படுத்தி வரும் இத்தகைய சூழலில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அதேபோன்று ...

சென்னை: சுதந்திரத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை கூட ஆன்லைனில் இனி பெற முடியும். அதாவது சுமார் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி பத்திரங்களின் நகலை கூட ஆன்லைனில் இனி பெற முடியும். இதற்கான வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் மாநில வரி வருவாயில் முக்கிய பங்கு ...

தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் தாக்கல் செய்யப்படும். இந்நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை முன்கூட்டியே பிப்ரவரி மாதமே தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டது. நிதித்துறை பொறுப்பை ஏற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் ...

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கி 2 நாட்கள் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2-ம் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் ...

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை ...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு, ...

திருச்சியில் விதிகளுக்கு மாறாக, துவாக்குடியில் புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமைத்த மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்றக்கோரியும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி புறநகர் ...

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன்பின், செந்தில் பாலாஜியின் தொடர்ந்த ...

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ...

திருச்சி விசுவாச நகரை சேர்ந்தவர் மதியழகன் ( 55) இவர் சென்னையில் தங்கி திரைப்படங்களில் துணை நடிகராக நடித்து வருகிறார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (20). மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே உள்ள ஏ.பி.நகரைச் சேர்ந்த உமாராணி (55) என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். ...