சென்னை: நடிகர் விஜய் புதிதாகத் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் அரசியலுக்கு வருவார் என நீண்ட காலமாகச் சொல்லப்பட்ட நிலையில், ...
600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்… ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையை ...
வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு ...
ராஜ்யசபா வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். வேறு யாரும் போட்டியிடாததால், 3 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல ராஜ்யசபா எம்பிக்களாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் ( காங்கிரஸ்), பூபேந்திர யாதவ் (பாஜக) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடி வடைகிறது. பாஜ எம்பி கிரோடி ...
சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் உள்ளன. மக்கள் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி ...
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ...
வேளாண் துறைக்கான பட்ஜெட்டை பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசின் 4-வது வேளாண் பட்ஜெட் வேளாண் துறை சார்பில் 80 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் எம். ஆர் கே பன்னீர் செல்வம். 1 மணி நேரம் 57 நிமிடங்கள் வேளாண் நிதிநிலை அறிக்கை வாசித்து நிறைவு செய்தார். காவிரி டெல்டா பகுதிகளில் ...
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் 128’வது ஆய்வை தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் தொகுதியில் அமைந்துள்ள கிரிஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், சேலையூர் உயர்நிலைப் பள்ளியிலும் விரிவான ஆய்வு மேற்கொண்டார். அப்பள்ளி மாணவிகளிடம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ள ‘புதுமைப் பெண்’ திட்டத்தைப் பற்றியும், ...
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள 44 வது வார்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநகராட்சி மேயர் காலனி வெங்கடாசலம் இவரின் மகள் காயத்ரி காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 44 வார்டு கவுன்சிலர் ஆனார். இவர் மக்களிடம் சென்று பிரச்சனைகள் குறித்து கேட்டு தீர்வு காண்பது ...
மதுரை: பிரிந்து கிடக்கும் சக்திகள் இணைந்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரையில் ஆதரவாளர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தேர்தலில் சசிகலா, டிடிவி. தினகரன், நாங்கள் என மூவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எங்களைப் ...













