கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டாக்டர் படுகொலைக்கு நீதிவேண்டி கொல்கத்தா டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக ...

கோவையில் அரசு மருத்துவமனை யில் பிறந்த குழந்தைகளுக்கு, தேமுதிக கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் சென்று விஜயகாந்த் உருவம் பதித்த தங்க மோதிரம் அணிந்து மகிழ்ந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் , மாவட்டத்தில் மாலையில் தேமுதிக சார்பில் 20வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நடைபெறுகிறது. இதில் ...

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய செயலாளர் ...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போயர் சமுதாய நல சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு திருச்சி மாவட்ட தலைவரும் மாநில ஒப்பந்ததாரருமான தொழிலதிபர் ஆர் எஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார் . மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் கிளைச் செயலாளர் அண்ணாமலையார் வரவேற்று பேசினார். ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிலையில், இப்போது புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சொல்லி வைத்தார் போல அனைத்து சர்வே முடிவுகளும் ஒரே விஷயத்தைக் காட்டுகிறது. இது ...

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்த இரு நாடுகளிலும் போர் நடந்து வருவதால், சர்வதேச அளவில் வணிக ரீதியாக பல பாதிப்புகள் எற்பட்டுள்ளன.குறிப்பாக அத்தியாவசிய பொருட்களான எண்ணெய், யூரிய உள்ளிட்டவை இந்த நாடுகளில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதால், உலக நாடுகளில் அவற்றின் தேவை அதிகரித்து, விலையில் தொடர் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வடவள்ளி யை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 5 ஆண்டுகளாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் என்பவரின் வீட்டில் குடும்ப சூழலை ...

சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஏற்கனவே செயலில் இருந்த மதுபான கொள்கையை மாற்றி புதிய மதுபான கொள்கையை ஆளும் ஆம் ஆத்மி கட்சி கொண்டு வந்தது. இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அமலாக்க துறை முதலில் வழக்கு பதிவு ...

டெல்லி: ஜி.எஸ்.டி. வரி பற்றி கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கோடீஸ்வர நண்பர்களுக்காக விதிகளை மாற்றி சிவப்பு கம்பளம் விரிக்கிறது மோடி அரசு. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்கள் கேள்வி எழுப்பினால் அவமதிக்கிறார்கள். வரிவிதிப்பில் மாற்றம் செய்ய வேண்டும் என சிறு, குறு ...

தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை மூடி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மதுவிலக்கு மாநாடு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த மாநாடு நடக்க உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ...