புத்தாண்டின்போது பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாக காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் (டிச.31) இரவு முதல் நேற்று  (ஜன.1) காலை வரை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. எந்தவித அசம்பாவித ...

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைகுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இதனால், கேரளா அரசு பக்தர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, எரிமேலி ...

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசியை ஒரு கிலோ ரூ.3 என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்கிவருகிறது. அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம்தோறும் ...

திருப்பூர்: ஆஸி., ஒப்பந்தம் நிறைவேறியுள்ள நிலையில், 2023ம் ஆண்டில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தியை, வரியில்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம், கடந்த 29ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வரியில்லாமல் இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியும்.ஆஸி.,யில் ...

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0-வில் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளனர். கஞ்சா வியாபாரிகள் ரூ.8.83 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுளள்து. கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1811 வியாபாரிகளிடம் இருந்து சுமார் 1,610 கிலோ கஞ்சா ...

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1.10.2022 முதல் 4.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் கனமழையினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிகமான பயிர்சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகள் 3.11.2022 மற்றும் 11.11.2022 ஆகிய தினங்களில் பெய்த மிக பலத்த மழையினால் பயிர்கள் பெரிதும் ...

உங்களுக்கு பேங்க் சேப்டி லாக்கர் வசதி வேண்டும் என்றால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும், வங்கிக்கு சென்று குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, உங்களுக்கான பெட்டாக வசதி ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியும் ஒதுக்கப்படும். நீங்கள் சென்று கேட்டால் மட்டுமே சாவி கையில் கொடுக்கப்படும். வங்கி ஊழியர்கள் கூட, நீங்கள் என்ன பொருளை ...

நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா மெட்ரோவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொது போக்குவரத்தும் கூட்டம் மிகுந்துக் காணப்படுகின்றது. ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 39 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக மின்சார வாரியத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், ...

சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ...