டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் ...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் மாற்றுக்கருத்து ...

அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி  வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைப் பகுதியிலிருந்து வருபவர்களை ஸ்டேச்சுரேஷன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையில் அரசு நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை சென்ற தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை பரிசோதனைக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ...

கோவை அருகே உள்ள மதுக்கரை மலைச்சாமி கோவில் விதியை சேர்ந்தவர் சோமசுந்தர் மூர்த்தி. இவரது மகள் சபரிஸ்வரி (வயது 15 ) இவர் சிங்காநல்லூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 10-ம் வகுப்பு படித்து வந்தார்.இந்த நிலையில் மேற்கொண்டு படிக்காமல் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.இவர் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் ...

கோவை: கோவை ஆவாரம்பாளையம், வள்ளி நகரை சேர்ந்தவர் சி பி சுப்பிரமணியம் (வயது 43) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தயார் வசந்தா ( வயது 68 ) இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் சுப்பிரமணியம் தனது தாயாரை கவனித்து வந்தார் .இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. ...

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அப்பகுதியிலிருந்து சுமார் 6,000 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏற்கெனவே 14,000 ஏக்கருக்கும் அதிகமான அளவில் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் பல இடங்களில் பரவ தொடங்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் பணியில் 2,000 தீயணைப்பு வீரர்கள் 17 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கலிபோர்னியாவின் ...

டெல்லி: பாஜக மாநிலத் தலைவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்று இருப்பது அரசியல் வட்டாரத்திலும் பாஜக கட்சி வட்டாரத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைவதை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 ...

தேசத்தின் சுயமரியாதையை முதன்மையாக வைத்திருக்க சுதந்திர போராட்ட வீரர்கள் கற்றுத்தந்துள்ளனர் என திரௌபதி முர்மு உரை. இந்தியாவின் 15-வது குடியரசு தலைவராக முதல் பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசு தலைவராக ...

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 25) தொடக்கிவைக்கிறாா். அவா் இந்தத் திட்டத்தை, சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10.30 மணியளவில் தொடங்குகிறாா். அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பயிலும் பிளஸ் 1 மாணவா்களுக்கு ...