போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.கோவை ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று கோவை மாநகர காவல் – ஊர்க்காவல் படை இணைந்து போக்குவரத்து சிக்னல்களில் 500 மரக்கன்றுகள் வழங்கியது . இதற்கான விழா கோவை காந்திபுரத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் ...
ஆவடி காவல் ஆணையரகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் வாரந்தோறும் புதன்கிழமை அன்று திருமுல்லைவாயில் எஸ் எம் நகரில் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் போலீஸ் கமிஷனர் மக்கள் நாயகன் சங்கர் தலைமையில் சிறப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என கண்ணீர் மல்க கோரிக்கைகளை ...
கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் நமது திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன் அவர்கள். அவரது வீர தீர செயல்களை பாராட்டி ...
திருச்சியில் உள்ள ஈஷா யோக மையத்தில் மரக்கன்றுகள் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டார். அமைச்சர் நேரு ...
இந்தியாவின் நேரு மாமா என்று குழந்தைகளால் செல்லமாக அழைக்கப்படும் முதல் பிரதமரும் தேசத் தந்தையுமான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளி எதிரே உள்ள ஜவஹர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கு திருச்சி மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ...
குன்னூர் கேத்தி சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் அகில இந்தியா பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் பயிற்சி.!!
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய பெண்கள் என்சிசி கேடர் மலையேறும் சிறப்பு பயிற்சிமுகம் மற்றும் நடைப்பயணம் சுற்றுச்சூழல் இயற்கை வளம், பழங்குடியின மக்கள் வரலாற்று சிறப்பு பயிற்சியில் 2024 ஆண்டின் 5Tn பெண்கள் பிரிவு கோவை மாவட்டத்தின் என்சிசி மலை ...
நீலகிரி மாவட்டம் சுற்றுலா பயணிகளை வருடம் தோறும் வரவேற்கும் விதமாக தோட்டக்கலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வருடம் தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடப்பில் உள்ளதால் அரசு தாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா காட்சி மற்றும் சிம் பூங்கா, குன்னூரில் பழக்காட்சி ...
திருமுல்லைவாயில் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது இக் குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் அவர்கள் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 65 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார் மேலும் ஆவடி காவல் ஆணையரகத்தில் ...
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இந்தியாவில் அமைக்கப்பட்ட 6 முன்னோடி வானொலி நிலையங்களில் ஒன்றாக உள்ளது திருச்சி அகில இந்திய வானொலி நிலையம். சென்னை மாகாணத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 1939ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி திருச்சியில் தொடங்கப்பட்டது இந்த வானொலி நிலையம். திருச்சி, அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இ.டி.ஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் ...