ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வரும் ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம்  தேதிகளில் குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. விழாவை ஒட்டி தற்போது பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று ...

இந்தியா முழுவதும் நேற்று பரவலாக பிறை தென்பட்ட நிலையில், நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஒரு மாதம் முழுவதும் நோன்பை நோம்பு கடைபிடிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று பிறை தென்பட்டதால் நாளை முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசின் தமிழக தலைமை ...

ஈரோடு மாவட்டம்  பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஈரோடு துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) அறிவுரையின் பேரில் உக்கரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்கொத்துகாடு துணை சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பிரபாவதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி ...

சென்னை: உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளி யிட்ட வாழ்த்துச் செய்திகள்: ஆளுநர் ஆர்.என். ரவி: உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, மக்களுக்கு, குறிப்பாக தமிழகத்தில் ...

ஈரோடு மாவட்டம் பூந்துறை ரோட்டில் அமைந்துள்ள கே ஏ எஸ் நகர் குடியிருப்பு வீட்டில் மாடியில் காய வைத்த துணி எடுப்பதற்காக வீட்டு உரிமையாளர் கவிதா மேலே செல்லும் போது வீட்டை ஒட்டி உள்ள வேப்ப மரத்தில் பாம்பு ஒன்று இருப்பதாக பார்த்து அலறி அடித்து கீழே இறங்கி ஓ வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் ...

பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவின் முதல் நிகழ்வாக  பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. விடிய விடிய நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேளதாளங்கள் முழங்க நடனமாடி மகிழ்ந்தனர். சத்தியமங்கலம்:  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இதனிடையே தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கடந்த சில மாதங்களாக கருப்பன் என பெயரிடப்பட்ட ...

நியூஜெர்சி மாகாணத்தில் பார்க்கிங் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெஸ்லா கார்கள் அனைத்தும் இந்த “நாட்டு நாட்டு” பாடலுக்கு லைட்களை ஒளிரவிடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அந்த பாடலின் தாளத்திற்கு ஏற்றார் போலவே இந்த கார்களில் உள்ள LED லைட் ஒளிருகின்றன.இதை RRR படக்குழு அவர்களின் ட்விட்டரில் பதிவிட்டு தற்போது வைரலாக்கியுள்ளது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் சத்தியமங்கலம் பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள ஆனைக்கொம்பு மண்டபத்தில் ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் திராவிட மாடல் என்ற தலைப்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் நிறுவன ...