ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  2022-2023ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண்:160ன் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் ...

பொள்ளாச்சி மாவட்டம் வடகரை ஆத்துரைச் சார்ந்த லியாகத் அலி என்பவர் மார்ச் 15 ஆம் அன்று இரவு பணியில் இருந்த போது கட்டி விரியன் பாம்பு அவரை முதுகில் கடித்தது. உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . அந்த சிகிச்சை அவருக்கு பலன் அளிக்கவில்லை பின்பு அவரை கோயம்புத்தூர் ...

இன்று ஏப்ரல் 4ம் தேதி நாடு முழுவதும் மஹாவீரர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறக்கவும், மதுபான பார்களைத் திறக்கவும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ...

பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பருவ காலங்களும் மாறி வருகின்றன. தமிழகத்தில் கோடை காலம் என்பது இரு மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளுமையை அனுபவிக்கவும் சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில் குறிப்பாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில் நேற்று திம்பம் – தலமலை வனச்சாலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று  மற்றும் நாளை நடைபெற உள்ளதால் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வன பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் நேற்று மாலை சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் மூன்று பேரும் சேர்ந்து ஒரு செல்போனை கொடுத்து இந்த செல்போன் மணிக்கூண்டு அடுத்துள்ள பள்ளிவாசல் அருகே சாலையில் கீழே கிடந்ததாகவும், இதை ஒப்படைக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். சிறுவர்களின் நேர்மையை ...

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் பாம்பு புகுந்ததாக கிரீன் கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் அமீன் உடனடியாக அங்கு சென்று அந்தப் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார். மேலும் இது குறித்து அவர் கூறும் போது : தற்பொழுது ...

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் .இவர் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார் . இவர் பள்ளியில் படிக்கும் போதே மோட்டார் வாகனம் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர். இவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க முடியவில்லை என்றாலும் இவரது வாயில் மூலமாக பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு சக்கன ...