மாநில மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஐந்து இடங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பேரிடர், வெள்ளபெருக்கு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாதிரி ஒத்திகையானது நடைபெற்று வருகின்றது. இதில் கோவை மாவட்டத்தில் புலியகுளம், தேக்கம்பட்டி, சூலூர், வால்பாறை, ஆனைமலை ஆகிய 5 இடங்கள் தேர்வு ...
பொள்ளாச்சி: கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை சாடிவயல் யானைகள் முகாம், முதுமலை யானைகள் முகாம் ஆகிய முகாம்களில் உள்ள கும்கி யானைகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. முகாமில் உள்ள கும்கிகளுக்கு ...
கோவையில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மாநகரில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்கள், பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த இடங்களில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை புலியகுளத்தில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. ...
கோவை : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று ( புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக 2ஆண்டுகளாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடைபெறவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்ததால் இந்த ஆண்டு எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக இந்து அமைப்பினர் மற்றும் முஸ்லிம் அமைப்புகளுடன் போலீசார் ...
சென்னை: நாடு முழுதும் இன்று ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா பரவல் காரணமாக, 2021ல், விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டது. அதேபோல, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் ...
ஊட்டி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செப்டம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கபட கூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ...
கோவை: நாடு முழுவதும் நாளை (31-ந் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்து. இதனால் பொது இடங்களில் விநாயகர் சிலை வழிபாடு, விநாயகர் சிலை ஊர்வலம் போன்றவை நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சிலை ...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை, ஆலாம்பாளையம் பிரிவில் அருள்மிகு சுடலை ஆண்டவர் திருக்கோவில் உள்ளது .இந்த கோவில் 40 ஆம் ஆண்டு கொடை விழா நேற்று (திங்கட்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.நேற்று அன்னதானம், கணபதி பூஜை , மகா கணபதி பூஜை கணியான் மகுடம் பாடுதல் சாஸ்தா சிறப்பு பூஜை போன்ற ...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கான செயல்முறைகள், பாடத்திட்டம், பயிற்சி ஆகியவற்றை புதிய இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிய தமிழக அரசு ஒரு இணையதளத்தை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...
புஞ்சை புளியம்பட்டியில் 75ஆவது சுதந்திர தின பவளவிழா மாரத்தான் புஞ்சை புளியம்பட்டி ஆகஸ்ட் 28: ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் சார்பில் இந்திய தாய் திருநாட்டின் 75 வது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 75 வது சுதந்திர தின பவள விழா ...













