கோவை மாவட்டத்தில் நாளை (18-ந் தேதி) 1,530 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசின் உத்தரவுப்படி செப்டம்பா் மாத இறுதி வரையில் மட்டுமே பூஸ்டர் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும். அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் 37-வது ...
கோவை : மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள காந்திபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் ஸ்ரீஜா ( வயது 16 )அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் . இது குறித்து அவரது தந்தை யுவராஜ் மேட்டுப்பாளையம் போலீசில் ...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் முடிவடைந்த நிலையில் அஜித் தனது நண்பர்களுடன் வட மாநிலங்களில் பைக் ரைட் சென்று கொண்டிருக்கிறார். அவர் பைக் ரெய்டு மற்றும் கோவிலுக்கு செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் இணையத்தில் ...
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சோளிங்கரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக மருத்துவமனைகளில் இருக்கும் பிணவறைகளில் பெரிய ஐஸ் பாக்ஸுகள் இருக்கும். அதாவது பெரிய அளவிலான ப்ரீஸர் இருக்கும். முக்கியமாக அரசு மருத்துவமனைகளில் இப்படி அதிக அளவில் ப்ரீஸர்கள் இருக்கும். இந்த ப்ரீஸர்களில் பொதுவாக பிரேத பரிசோதனை ...
கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடக்கம் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது இந்த ...
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரில் அமைந்துள்ள தாய் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் இன்று ஊட்டச்சத்து நாள் கொண்டாடப்பட்டது! இப்பள்ளியில் ஒவ்வொரு மாதமும் மழலையருக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாகவும் குழந்தைகளுக்கு சந்தோசமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக பல விழாக்கள் நடைபெறுகின்றது. அவ்விதமாக இந்த வாரம் ஊட்டச்சத்து நாள் மலைகளுக்காக நடைபெற்றது. இதில் நல்ல சத்தான உணவு பழக்க ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் காட்டுமாடுகளின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது. இவைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து எந்த வித அச்சமும் இன்றி நடமாடி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள வில்லோனி டாப் டிவிசன் பகுதியில் நுழைந்த ...
ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனம் மற்றும் வன விலங்குகளை காண்பதற்காக வனத்துறை வாகனம் மூலம் தினசரி சவாரி நடைபெற்று வருகிறது. இதனால் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் மாதாந்திர குற்ற தடுப்பு கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-கோவையில் கடந்த ஒரு மாதமாக போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா குட்கா ,புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.இதற்காக மாநகர காவல் துறையினருக்கு பாராட்டுக்கள்.கஞ்சா போதை பொருட்கள் அறவே இல்லாத மாநகரமாக கோவை ...
சூலூர் அருகே குமரன் கோட்டம் பகுதியில் அரசு பேருந்தும் காரும் உரசிக்கொண்டன. இதில் இரு நபர்களும் தகராறில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த காவலர் தனது சொந்தப் பணத்தை கொடுத்து சமரசம் ஏற்படுத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார். கோவையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்கிழமை அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சூலூர் அருகே குமரன் ...