கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒட்டி உள்ள மருதமலை வனப் பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வருவது வழக்கம் கடந்த வாரங்களில் தொடர்ந்து காட்டு யானைகள் குடியிருப்புகள் புகுந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று பாரதியார் பல்கலைக்கழக பின்புற ...
கோவை: பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் எப்படி உள்ளது என்பது குறித்து கோவை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற திரைப்படமாக இயக்கியுள்ளார். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என நடிகர்கள் ...
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டெருமை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, யானை, காட்டெருமை, முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி மற்றும் கரடிகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. இந்த வன விலங்குகள் உணவைத்தேடி அவ்வப்போது ஊருக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ...
கோவையில் மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த ஜி.டி.நாயுடு குடும்ப இல்லம் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டு அவரின் 153-வது பிறந்த நாளில் (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. இந்த நினைவகத்தை காந்திய ஆர்வலரும், பத்ம பூஷண் விருதாளருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திறந்துவைக்கிறார் நிகழ்ச்சிக்கு, நினைவகத் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகிக்கிறாா். ஜி.டி. குழும நிறுவனங்களின் தலைவா் ஜி.டி.கோபால், ராமகிருஷ்ண ...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் தரவரிசை பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வெளியிட்டார். இதில், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் ...
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு . கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாநிலம் முழுவதும் 14 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை என 12 பட்டப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு 2022 – ...
கோவை: அரசு சாதாரண பஸ்களில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு அதற்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஓசியில் நாம் அரசு பஸ்சில் பயணிக்கலாம் என்று பேசினார். இதற்கு ஒரு சிலர் ...
தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிகக்கினார், பின்னர் தான் யாரையும் பைக்கில் வேகமாக செல்ல வலியுறுத்தவில்லை, நானும் வேகமாக செல்ல மாட்டேன் ...
புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதி பங்கூரில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாஜக மங்கலம் தொகுதி பொருப்பாளர் செந்தில் குமரன் தலைமையில், பாஜக விவசாய மாவட்ட அணி செயலாளர் கார்த்திக்கேயன் ஏற்பாட்டில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு சேலை மற்றும் ...
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றலா பயணிகள் வனத்துறையின் ...