நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்த தோட்டங்களில் பலா மரங்கள், மூங்கில்கள் அதிகளவில் உள்ளது. தற்போது பலா சீசன் தொடங்கி உள்ளதால், மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து தொங்குகிறது. இதனை ருசிப்பதற்காக கடந்த சில வாரங்களாக குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதை மற்றும் கோத்திகிரி-மேட்டுப்பாளையம் சாலைகளில் ...

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் பஜார் குடியிருப்பு பகுதியில் கடந்த ஆண்டு பிறந்த 8 மாதமே ஆன புலிக்குட்டி ஒன்று காயங்களுடன் மீட்கப்பட்டது. வழக்கமாக புலிக்குட்டிகள் தாயுடன் இருக்கும் போது வேட்டையாட கற்றுக்கொள்ளும். ஆனால் இந்த புலிக்குட்டி 8 மாதமாக இருக்கும்போதே வனத்துறை பராமரிப்பிற்கு வந்துவிட்டதால் வேட்டையாட தெரியாமல் சிரமப்பட்டது. எனவே புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவங்க உள்ளதை ஒட்டி கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அப்பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் ...

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள ஷிரூரில் டோல்கேட் இயங்கி வருகிறது. கடலோர பகுதியான ஷிரூரில் மழை பெய்த்து. இதனால் சாலை ஈரமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் ஒன்று டோல்கேட்டை வேகமாக கடக்க முயன்றுள்ளது. அதை கவனித்த டோல்கேட் ஊழியர்கள் ஒரு பாதையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை வேகமாக ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செல்பி பாயிண்ட் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்குகிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி ...

ஊட்டி: குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து ஏதாவது சம்பவங்கள் நடந்ததால் எவ்வாறு ...

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 86 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நேற்று ஜூலை.19- ந்தேதி நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாண் கண்டுபிடிப்புகள்‌ குறித்த உலகளாவிய மாநாடு மற்றும்‌ கண்காட்சி.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கண்டுபிடிப்புகள் குறித்த உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை நடத்துகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மாணவர்களின் கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தி, ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளைப் புதுமையான தயாரிப்புகளாக மாற்றுவதற்கு ஏற்றவகையில், ஜூலை 19 மற்றும் 20, 2022 அன்று ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் -ஆழியாறு எனும் பி.ஏ.பி திட்டத்தில் மேல் நீராறு, கீழ் நீராறு, சோலையார், பரம்பிக்குளம், துணக்கடவு, பெறுவாரிப்பள்ளம், ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 அணைகள் உள்ளன. இந்த தொகுப்பு அணைகள் பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை காலங்களில் வழக்கமாக நிரம்பிவிடும். இந்த ஆண்டும் அதேபோன்று தென்மேற்கு பருவமழை ...

கோவை புத்தகத்திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு.   கோவையில் வருகின்ற 22ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவையில் ஆறாவது ...