கோவை குளக் கரைகளில் வியாபாரி நோக்கில் புகைப்படம் எடுக்க தடை – மாநகராட்சி அறிவிப்பு கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி குளம் ஆகிய குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்போது உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகியவற்றில் மாலை நேரத்தில் பொதுமக்கள் ...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுது. இந்த கூட்டத்தற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வா.வேலூ தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாராக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். இதில் தீபத் திருவிழாவின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பேசியதாவது: திருவண்ணாமலை சுற்றிலும் ...

சபரிமலை யாத்திரைக்கு மாலை அணிந்து தயாராகும் பக்தர்கள்… கார்த்திகை மாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி பக்தர்கள் விரதம் இருந்து யாத்திரை செல்ல ஆயிரக்கணக்கான இன்று கோவை சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் மாலை அணிந்தனர். அன்பும், அருளும் பணிவான சாஸ்தா சபரிமலை வாழும் ஐயப்பன் அருள் பெற ...

கோயமுத்தூர் மாப்பிள்ளையின் குமுறல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ சமீப காலமாக பெண் கிடைப்பதில் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ள மாப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அவதி அடைந்து வரும் நிலையில் திருமணம் நடைபெறுவதில் அதிக அளவில் சிக்கல்களை சந்திக்கின்றனர். *ஆயிரம் பொய்யை கூறி திருமணம் *செய்* என்று பழமொழியை கடைப் பிடித்து பெண்கள் பார்த்தாலும் மாப்பிள்ளைகளுக்கு பெண் ...

ரவுண்ட் டேபிள் அமைப்பினர் சமூக நலத் திட்டங்கள் பிரச்சார வாகனத்திற்கு வரவேற்பு  வடகோவை மேம்பாலத்தின் கீழ் உள்ள கடிகார கோபுரம் கடந்த 2018-ம் ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ரவுண்ட் டேபிள் இந்தியா தினத்தை முன்னிட்டு இந்த கடிகார கோபுரத்தின் முன்பாக ஆர்.டி.ஐ கடிகார கோபுரம் நாள் கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ...

போக்குவரத்து நிலவரம் அறிந்து கொள்ள roadEase செயலி: அறிமுகம் செய்த கோவை காவல் ஆணையர் !!!  கோவையில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனுடைய நகரின் பல்வேறு பகுதிகளில் மேம்பால பணிகள், சாலை கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அலுவலக நேரங்களில் ...

சூலூர் மார்க்கெட் ரோடு பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. கோவில் அருகிலேயே இஸ்லாமியர்களின் பள்ளி வாசலும் அமைந்துள்ளது. கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள கோவில் விழாக்குழு சார்பில் அனைத்து கட்சியினர் மற்றும் ஜமாத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. கோவில் விழாக்குழுவினரின் அழைப்பை ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் திருமண நகைக் கண்காட்சி.. புதுசா இருக்குல்ல..! எடுங்க வண்டிய.. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பி.எம்.ஜே ஜூவல்ஸ் நிறுவனத்தில் திருமணத்திற்கான நகை கண்காட்சி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகில் பி.எம்.ஜே ஜூவல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் இன்று முதல் வரும் 21ம் ...

புவனேஸ்வர்: ஒடிசாவில் இலுப்பை பூ சாராயம் குடித்த யானைகள் கூட்டம் போதையில் தூங்கின. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நம் நாட்டில் பழங்குடியின சமுதாயத்தினர், இலுப்பை மர பூக்களை நீரில் ஊற வைத்து சாராயம் தயாரிப்பது வழக்கம். அப்படித்தான் ஒடிசா மாநிலத்தில் கியோன்ஜர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் இலுப்பை பூ சாராயம் தயாரிக்கும் முயற்சியில் ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையம்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலிருந்து காட்டுயானைகள் இன்று புகுந்தது. 2குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் இன்று அங்குள்ள விளை நிலத்துக்குள் புகுந்து சோளபயிர்களை சேதப்படுத்தியது.இதை பார்த்த விவசாயிகள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வரைந்து வந்து காட்டுக்குள் யானைகளை துரத்தினார்கள்.இதனால் அந்த ...