கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவரது தோழி பட்டணத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இவர்களுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவில் இவர்கள் ...

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறைகளை, பள்ளி மாணவா்களுக்கு முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரி பிரி’ என்னும் விளையாட்டுப் பெட்டகத்தை மாவட்ட கலெக்டர சமீரன் வெளியிட, மநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது: ...

பிரதமர் நரேந்திர மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று  ஜனவரி 3-ந் தேதி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது . மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, ...

பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கடந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வானது 23 ஆம் தேதி முடிவடைந்ததை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. எனவே மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டது. இந்த ...

பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 வாரம் விடுமுறை! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த இரண்டு வாரங்களாகவே அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.மேலும் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தனர்.தற்போது தான் மழை குறைந்து பள்ளிகள் ...

கோவை: ஒருகிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டில் இடை நின்ற மாணவர்கள் கணக்கு எடுக்கும் பணி இன்று தொடங்கியது. கணக்கு எடுப்பில் 6 வயது பூர்த்தியடைந்ததும் பள்ளி செல்லாத குழந்தைகள், 6 வயது முதல் 18 வயது வரை இடை நின்ற மாணவர்கள் பட்டியல் தொகுக்கப்பட உள்ளது.இதற்கான பணிகள் கோவையில் மேற்கொள்ளப்பட்டு ஊரக வளர்ச்சி, ...

சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இன்று காலை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்வில் முன்னிலை வகிப்பார். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண் கல்வியை முன்னேற்றும் ...

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க மின்சார காலனியை கண்டுபிடித்த 10-ஆம் வகுப்பு மாணவி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி விஜயலக்ஷ்மி பாலியல் வன்முறையில் இருந்து தப்பிக்க மின்சார காலணி கண்டுபிடித்துள்ளார். பேட்டரி பொருத்தப்பட்டுள்ள இந்த காலணியை அணிந்துகொண்டு நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி ஆகும். பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றால் அதனை தடுக்க ...

மாண்டஸ் புயலினால் ஏற்பட்ட மழையின் காரணமாக தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. புயல் கரையை கடந்து விட்டாலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் இன்றைக்கு 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், ...

என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை: கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு மாட்டிய மாணவன் – சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் சேரமாதேவி தாலுக்காவிற்கு உட்பட்ட மூக்கூடல் அமர்நாத் காலனியை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம். இவரது மனைவி மல்லிகா இறந்துவிட்டர். இவர்களது மகன் பென்னிஸ்குமார் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு எம் பி ...