திருச்சி தெற்கு மாவட்டம் திருச்சி கிழக்கு தொகுதியை சார்ந்த, பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருச்சி மேலப்புதூர் புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி க. ஸ்ரீவித்யாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து திருச்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்ததற்காக தன்னுடைய வாழ்த்துக்களை ...

கோவை மாவட்டம் உள்ள பியூலா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு கல்வி பயின்று வந்த கு.ரேஷ்மா என்ற மாணவி நடந்து முடிந்த தேர்வில் 575 மதிப்பெண் பெற்று அப்பள்ளி மற்றும் வால்பாறை பகுதி பள்ளிகளிலேயே முதலிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் மாணவிக்கும், மாணவியின் பெற்றோர்களான கே.குணசேகரன் எப்.ஓ.மற்றும் சி.மாலா தலைமையாசிரியர் ஆகியோர்களுக்கும் அனைத்து ...

தமிழ்நாட்டில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதனை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சிபெற்று உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் வகையில், கல்லூரி கனவு நிகழ்ச்சியை, கடந்த 2022-ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நான் முதல்வன் ...

மாநில அளவில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சியின் ஒரு ...

தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி – 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி – பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் ...

தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு   கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதுவரை கோடை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ...

புதுடெல்லி: வரும் கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இணையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய கிரெடிட் கட்டமைப்பை ஒன்றிய ...

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ...

சென்னை: தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ...