கோவை: நாட்டின் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசிய அளவிலும், மாநில அளவிலும் சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் தேசிய கொடியின் பண்பையும் தேச தலைவர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து ...
கோவை: போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த கோவை மாநகர போலீஸ் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மக்களிடம் போலீஸ் நல்லுறவை மேம்படுத்தும் நோக்கிலும், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முயற்சியில், ‘வீதிதோறும் நூலகம்’ திட்டத்தின் கீழ், மாநகரில் நூலகங் கள் அமைக்க ...
ஐஎஃப்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் நிறுவனத்தின் காஞ்சிபுரம் கிளை இயக்குனர் மின்மினி சரவணன். இவர் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொது மக்களிடமிருந்து சுமார் 1500 கோடி ரூபாய் வரை முதலீடாக பெற்று கடந்த இரு மாதங்களாக வட்டி தொகை செலுத்தப்படாமல் இருந்து வந்தனர். இதே போல் தமிழகம் முழுவதுமுள்ள இடைதரர்கள் மீது தொடர் புகார்கள் வந்த ...
கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பதாக பல கோடி ரூபாய் மோசடிஇ: ருவர் கைது: நான்கு பேர் தலைமறைவு கோவையில் குறைந்த விலையில் வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை நகரில் ...
மும்பை: மகாராஷ்டிராவையே மிரளச் செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ரெய்டு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் அனைத்தும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படும். சிறிய தகவல் லீக்கானாலும் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை! அதையும் தாண்டி சில சமயங்களில் ரெய்டு குறித்த தகவல்கள் ...
உலக அளவில் முதன் முறையாக சூப்பர் ஸ்மார்ட் பேக்ஹோ லோடர் அறிமுகம் நிலங்களை சரி செய்ய, குழி தோண்ட, மண் எடுக்க உள்ளிட்ட பணிகளுக்கு பணி ஆட்கள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகின்றன. மெசின்களை வைத்து பணிகளை செய்தாலும் எரிபொருள் விலை விண்ணை தொட்டதனால் மெசின்களை பயன்படுத்தவும் பொதுமக்கள் நெருக்கடியில் தயங்கி வருகின்றனர். இந்த நிலையில் குறைந்த ...
கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஜூலையில் நிலக்கரி உற்பத்தி 54.25 டன்னில் இருந்து 11.37% அதிகரித்து 60.42 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கோல் இந்தியா லிமிடெட் (CIL) , சிங்கரேணி காலியரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) மற்றும் கேப்டிவ் மைன்ஸ் ...
துடில்லி: மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவு துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் பதிவுத்துறை சட்டத்திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்ட திருத்தமசோதாவிற்கு ஜனாதிபதி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறையினர் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோரின் முன்னிலையில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி அஞ்சலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியின்போது யானைகளின் அவசியம் குறித்தும் அவைகளின் ...
டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இது தொடர்பாகத் தபால் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இந்தாண்டு உடன் 75 ஆண்டுகள் ஆகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை இந்தியா கோலாகலமாகக் கொண்டாடத் திட்டமிட்டு, ஏற்பாடுகளைச் செய்து ...













