புதுடில்லி: தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுசேமிப்பு திட்டங்களில், ஜூலை- செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை, 0.30 சதவீதம் வரை உயர்த்தி நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது.கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து ரிசர்வ் வங்கி, அதன் குறுகிய கால ரெப்போ வட்டி விகிதத்தை 2.50 சதவீதம் அளவுக்கு உயர்த்தி, 6.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, வங்கிகளும் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அதிகரித்தன. ...

சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய இடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல முன்னணி நிறுவனங்களும் தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. நாட்டின் ஒட்டு மொத்த மின்சார வாகன உற்பத்தியில் 50 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் 7 ...

தமிழ்நாடு மொக்கன்டைல் வங்கியில் ரூ.4,110 கோடிக்கான கணக்கு இல்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மொக்கன்டைல் வங்கி நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 546 கிளைகளோடு செயல்படுகிறது. இந்த வங்கி மீது வந்த சில புகாா்களின் அடிப்படையில் வருமான வருமானவரித்துறையினா் கடந்த 27, 28ஆம் தேதிகளில் திடீா் சோதனை நடத்தினா். ...

சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.. இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளும் தொடர்கின்றன. நாடு முழுவதும் நேரத்துக்கு ஏற்ப மின்கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு அமல்படுத்த இருக்கிறது. பொதுவாக தற்போது மின்சாரத்தை ஒரு நாளின் எந்த ...

தமிழகத்தில் முக்கிய உயர் பதவிகளில் இருந்து வரும் இரு அதிகாரிகளின் பணிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசியலில் முக்கியமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டின் டிஜிபியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்களின் பனிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அடுத்தபடியாக டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில நாட்களாகவே நிலவி வந்தது. அதன்படி ...

டெல்லி: நாட்டின் அனைத்து ஊராட்சிகளிலும் மின்னணு முறையில் பணம் செலுத்தும் முறையை ஆகஸ்டு 15-ந் தேதி முதல் கட்டாயமாக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அறிவுறுத்தி உள்ளது. முன்பெல்லாம் உங்கள் நகரங்களிலோ, மாநகரங்களிலோ, பேரூராட்சியிலோ வீட்டு வரி செலுத்தவோ, குடிநீர் வரி கட்டவோ போனால் ரொக்கமாகவே செலுத்தி வந்தீர்கள். ஆனால் இப்போது ...

விருத்தாசலம்: டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர்கள் கூடுதல் தொகை வாங்கினால் ‘டிஸ்மிஸ்’ என அரசு இருதினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், இந்த அறிவிப்பு மது அருந்துவோர் மத்தியில் மகிழ்ச்சியையும், விற்பனையாளர் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக பரவலாக புகார் எழுந்தது. இதனால், அரசுக்கு பல்வேறு சர்ச்சைகளும் சங்கடங்களும் ஏற்பட்டன. இந்த ...

சென்னை: ஹைதராபாத் டெக்கான் விரைவு ரயில் நேற்று காலை சூலூர்பேட்டை- அக்கம்பேட்டை இடையே வந்தபோது, ஒரு பயணி அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். இதனால் அந்த ரயில் கலிங்க ஆற்றுப் பாலத்தின் மீது நின்றது. ரயிலின் குறிப்பிட்ட பெட்டியில் ஏற்பட்ட காற்று அடைப்பை சரிசெய்ய முடிவு செய்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, ...

டெல்லி: தமிழ்நாட்டில் ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், மத்திய அரசின் கல்வி மேம்பாட்டு திட்டமான ‘சமக்ரா சிக்சா’ திட்டத்தின் கீழ் தற்காலிக பெண் ஊழியர்களுக்கு 12 வாரங்களே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு ...

ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.. கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த மே மாதம் 19-ஆம் தேதி அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 ...