தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறையில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவிக்கு ஊர்காவல்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீயணைப்பு துறை டிஜிபியாக இருந்த பிரஜ் கிஷோர் ரவி ஊர் காவல்படை டிஜிபியாக பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை ...
தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ...
கோவை மாநகர ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு ஆண்டுதோறும் நினைவூட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி கோவை மாநகர ஆயுதப்படை போலீசாருக்கான பயிற்சி கடந்த 9ஆம் தேதி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது ,இந்த பயிற்சியில் ...
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை எஸ்டேட்கள் மட்டுமின்றி, சிறு, குறு தேயிலை விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 65 ஆயிரம் விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகிறார்கள். மழையும், வெயிலும் மாறி மாறி இருந்தால் மட்டுமே தேயிலை மகசூல் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ...
புதுடெல்லி: பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் நாசி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம் என்று ஒன்றிய அரசின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற இரண்டு தடுப்பூசிகளுடன் மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் மக்கள் போட்டுள்ளனர். இவற்றில் பூஸ்டர் தடுப்பூசியை 70 சதவீதம் பேர் இன்னும் போடவில்லை என்று கூறப்படுகிறது. ...
வரும் ஜனவரி 1-ம் தேதி முதல், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிபடுத்தும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மத்திய அரசால் கடந்த 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், ...
கோவை ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலை இடமாற்றம்: ரூ.100 கோடி பணி ஆணைகள் பாதிப்பு- தொழில்துறையினர் தகவல்..!
கோவை: மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனம் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. தேஜஸ் போர் விமானத்தின் இறக்கைகள் மற்றும் இந்திய ராணுவம் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏவுகணைகள் தயாரிக்கும் பணிஆணைகளை பெற்று செயல்பட்டு வந்தது. பீரங்கி தாக்குதல்களை எதிர்க்கும் ஏவுகணை, ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, மாநகர ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த 9-ந் தேதி வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த பயிற்சியில் போலீசாருக்கு நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலவர கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு ...
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி ...
ஜனவரி 1, 2023 முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்:இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கவுள்ளது. மேலும், புதிய ஆண்டு பல மாற்றங்களுடன் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில், வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் காஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரக்கூடும். இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானியர்களை ...