புதுடில்லி, :மாசு ஏற்படுத்தாத பசுமை மின்சார உற்பத்தித் துறை தங்கச் சுரங்கம் போன்றது. இத்துறையில் முதலீடு செய்ய மிகப் பெரும் வாய்ப்பு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இந்தத் துறைக்கு அதிக முக்கியத்தும் தரப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். மத்திய பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் தொடர்பாக இணைய வழி கருத்தரங்குகளுக்கு ...
குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம் கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் ...
உலக நாடுகள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்பட்டது. இதற்கு சுமார் 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்று ...
உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகின்றது. ஆனால் சில வேலைகளுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ஆட்கள் கிடைப்பதே இல்லை. அப்படி என்ன வேலை என்று கேட்கிறீர்களா.? ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கடலில் எண்ணெய் கிணறுகளை தோண்டி எடுத்து அதிலிருந்து பெறப்படும் எண்ணெய் மற்றும் ரசாயன வாயுக்கள் போன்றவற்றை பத்திரமாக கடைக்கு கொண்டு வர ...
ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு: ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு ...
கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் ஊர்க்காவல் படைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 26 ஆண்கள், 7 பெண்களுக்கு 6 வார பயிற்சி நடந்தது. பயிற்சி நிறைவு விழா.16 பேர் கொண்ட ஊர்க்காவல் படை இசைவாத்திய குழு அறிமுக விழா, ட்ரோன் கேமரா மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி இன்று ...
கோவை காட்டூர் சரக உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் வின்சென்ட் இவர் நாமக்கல் மாவட்ட குற்றபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல கோவை மத்திய பிரிவு குற்றபிரிவு(சி.சி.பி) உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பார்த்திபன், இவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சப் டிவிஷன் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.. ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பெறுப்பேற்றதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார்.அனைத்து காவலர்களும் அதிகாரிகளும் குறித்த நேரத்தில் பணிக்கு வர வேண்டும்என்று உத்தரவு பிறப்பித்தார்.காவல் நிலையங்களில் வரவேற்பாளர்கள் நியமிக்கபட்டனர். புகார் கொடுக்க வரும் பொது மக்களை கனிவுடன் நடத்த வேண்டும் . அவர்களது குறைகளுக்கு 10 நாட்களில் தீர்வு காண வேண்டும். என்று உத்தரவு ...
(Blue Tick) நீல நிற பேட்ஜைப் பெறுவதற்கான சந்தா சேவை குறித்த அறிவிப்பை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மாதசந்தா குறித்த அறிவிப்பையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அதன் தாக்கம் தற்போது பறந்துவிரிந்துவிட்டது. அதேநேரம், இணைய உலகில் ...
தமிழகத்தில் வரும் காலங்களில் காவல்துறையின் சேவை தரம் சிறப்பாக இருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டியில் உள்ள சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழகத்தில் பத்தாயிரம் ...