திருப்பூர்: வதந்தி கட்டுக்குள் வந்தாலும், தொடர்ந்து கண்காணிக்க தொழில் துறையினருக்கும் போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழில் துறையினர் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். வட மாநில தொழிலாளர்கள் குறித்த வதந்தி விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவின் தொழில் துறையினருடன் உடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ...

சென்னை: சென்னை புறநகரில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31-ம் தேதி முதல் உயர்கிறது. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை, மதுரை செல்லும் வழிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் ...

சமூக வலைத்தங்கள், முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைகாட்சிகளில் பிரபலங்கள் அழகு சாதனங்கள் மற்றும் பல்வேறு வகையான பொருள்கள் குறித்து விளம்பரம் செய்து வருகின்றனர். அந்த விளம்பரங்களில் காட்டப்படும் பொருள்களின் மீது தரம், நம்பிக்கை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளது. மேலும், பிரபலங்கள் விளம்பரம் செய்யும் பொருள்களின் தரத்தை சோதிக்காமல் விளம்பரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளும், மோசடிகளும் ...

கோவை : தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், இதனால் அவர்கள் ஊரை காலி செய்து விட்டு சொந்த மாநிலம் செல்வதாகவும் வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரவியது.இதையடுத்து முதலமைச்சர் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதில் அவர்கள் பாதுகாப்புடன் பணிபுரிந்து வருவது ...

ரயில் பயணங்களின் போது கடைசி பெட்டியில் X எனும் எழுத்தை நம்மில் பலரும் கவனித்திருப்போம். எனினும், இதற்கு என்ன காரணம் என்பதை பலரும் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள X-க்கு என்ன அர்த்தம் என்பதை ரயில்வே அமைச்சகம் டுவிட்டரில் தெளிவாக விளக்கி இருக்கிறது. ரயில்வேயின் இந்த விளக்கம் உங்களை ஆச்சரியத்தில் ...

கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-.கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவல் விசாரணையில் உள்ள சஞ்சய் ராஜாவிடம் விசாரணை செய்த போது சென்னையில் அவனது பைக்கில் ...

இந்திய ராணுவ வீரர்கள், சீன மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்று, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவு பிரிவுஅறிவுறுத்தி உள்ளது.. இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளேவே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சீன போன்களை பயன்படுத்துவதால், பாதுகாப்பு ரீதியாக பிரச்சனை ஏற்படலாம் என்று ...

புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ நானோ யூரியாவை கடந்த 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை சந்தையில் விற்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “நாட்டிலுள்ள விவசாயிகளின் வாழ்வில் ...

மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம் : போலீஸார் விசாரணை கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்கிற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையிலே மூளை ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர். பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி ...