பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு… கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்க் கொண்டார். முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை ...

மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை –  நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை சுற்றுலா தளமான கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து ...

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர்பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ல் ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ...

கோவை மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்தடைந்த 1800 டன் கோதுமைகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கோதுமை விநியோகம் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டு வருகிறது. இந்த ...

சிறுதானியங்களின் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில், சர்வதேச சிறுதானிய ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகள் மூலம் கேழ்வரகு விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது‌. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களிலுள்ள ரேஷன் கடைகளில் மக்களுக்கு கேழ்வரகு விநியோகம் செய்யும் திட்டம் நாளை தொடங்கப்படவிருக்கிறது. ...

கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். கா்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து தமிழக சிறப்பு காவல் படை போலீஸாா் 300 பேர்  திங்கள்கிழமை ரயிலில் பயணித்தனா். ...

அமெரிக்காவின் முன்னணி வங்கிகளுள் ஒன்றான FIRST REPUBLIC வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கிகள் திவாலாகின. இந்நிலையில் FIRST REPUBLIC வங்கி திவாலானதாகவும் அந்த வங்கியை ஜே.பி.மோர்கன் வங்கி கையகப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. FIRST REPUBLIC வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19 லட்சம் கோடிகளாக ...

தற்போது தமிழ்நாடு சிறைகளில்‌ யோகா பயிற்சி, விளையாட்டுகள்‌ மற்றும்‌ இசை வாசிப்பு ஆகிய செயல்பாடுகளின்‌ மூலமாக இல்லவாசிகளை சீர்திருத்த முயற்சிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்‌ தொடர்ச்சியாக வேலூர்‌ மத்திய சிறையில்‌ காவல்‌ துறை இயக்குநர்‌ மற்றும்‌ தலைமை இயக்குநர்‌, சிறைகள்‌ (ம) சீர்திருத்தப்பணிகள்‌ துறை  அமரேஷ்‌ புஜாரி உத்தரவு மற்றும்‌ வழிகாட்டுதலுக்கிணங்க வேலூர்‌ தொழில்நுட்ப பல்கலைகழகத்துடன்‌ ...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். கடந்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான படகுகள் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தப் படகுகளை மீட்க மத்திய, ...

தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் குழுவை நவீனமாக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது. நவீன தொழில்நுட்ப சாதனைங்கள் சைபர் கிரைம் குழுவுக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட இருக்கின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இணைய வழி குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகமெங்கும் சைபர் கிரைட் காவல்துறை ...