வரும் திங்கட்கிழமை முதல் அரிசி முதல் பால் வரை பல உணவு பொருட்களின் விலை உயர போகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒரு சில உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது தான். ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த ஜிஎஸ்டி ...

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது அளிக்கப்படும் என்று அறிவித்து 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக ...

பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ள நிலையில்,பதிவுத் துறையில் மூலம் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழகத்தில் பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை ரூ.4,988.18 கோடி  வருமானம் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,இதற்கு ...

கோவை:காற்றாலையில் இருந்து ஒரே நாளில், 12 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. கடந்த ஆறு மாதங்களில், 6,000 கோடி யூனிட் மின் உற்பத்தியாகியுள்ளது.அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் கூறியதாவது:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உற்பத்தி, ஏப்., 22 முதல் அதிகரித்து வந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதத்தில் ஒவ்வொரு ...

கோவை-சேலம், பாலக்காடு, சொர்ணூர் இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சொர்ணூர்-கோவை இடையிலான முன்பதிவில்லா மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் (எண்: 06804), சொர்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று முதல் பிற்பகல் 3.30 மணிக்கு ...

கோவை சிங்காநல்லூர் நந்தா நகரில் ஒருங்கிணைந்த சி.சி.டி.வி கேமரா மையம் துவக்கம். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார். கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ளது நந்தா நகர். இப்பகுதி மக்கள் ஒத்துழைப்போடு சிங்காநல்லூர் காவல் துறையின் வழிகாட்டுதலின் படி கோவையை சேர்ந்த “ஜீனீஸ் தகவல் தொழில்நுட்ப” நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக ...

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இளம்மருத்துவர்களுக்கும், அறுவை சிகிச்சைத் துறை மற்றும் அனைத்து அறுவை சிகிச்சைத் துறை மாணவர்களுக்கும் Johnson & Johnson Mobile Institute மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. நவீன மருத்துவ உலகில் சில அறுவை சிகிச்சைகளைத் தவிர பெரும்பாலான புற்றுநோய் மற்றும் இதர நோய்களை Laparos Copic Surgery மூலம் செய்ய ...

கோவை உக்கடம் லாரி பேட்டை மொத்த மீன் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்கடம் லாரி பேட்டை பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டில் விற்கப்பட்ட மீனில் ரசாயன வாசம் வருவதாக வடவள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒருவர் உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு வாட்ஸ் அப் ...

கோவை முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் செப்டம்பர், 30-ந் தேதி வரை தபால்காரர் மூலம் வீடு தேடி சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக தமிழக அரசுடன், இந்தியா போஸ்ட், பேமெண்ட்ஸ் ...

வாஷிங்டன்: ட்விட்டர் சமூகவலைதளத்தை வாங்கும் 44 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கைவிட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடர போவதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் , ஏற்கெனவே டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ...