இந்திய ரிசர்வ் வங்கி 4 கூட்டுறவு வங்கிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சாய்பாபா ஜனதா சககாரி வங்கி, தி சூரி நண்பர்கள் யூனியன் கூட்டுறவு வங்கி லிமிடெட், சூரி மற்றும் தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பஹ்ரைச் ஆகிய 2 கூட்டுறவு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த 4 வங்கிகளின் ...

கோவையில் இன்றைய காய்கறி நிலவரம் கத்திரிக்காய் 38 வெண்டை 30 தக்காளி 10 அவரை 30 புடலை 32 பீர்க்கன் 35 சுரைக்காய் 25 பாகற்காய் 30 கொத்தவரை 28 பூசணி 12 அரசாணி 16 பச்சை மிளகாய் 48 சின்ன வெங்காயம் 26 பெரிய வெங்காயம் 20 மொச்சை 50 முருங்கை 28 தேங்காய் ...

மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை  கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் ...

ஃபிரஷ் கடல் வகைகள் மஞ்ச கிளி  ₹ 170 கிழங்கா(Lizard fish-B) ₹ 199 ஊளி(Barracuda-S) ₹199 அயில கன்னி  ₹180 திருக்கை(Batoidea) ₹220 அயில பாறை -B ₹280 கட்டா பாறை-B ₹220 சூரை(Tuna-B) ₹220 லோனா பாறை  ₹299 கலவா(Grouper-M) ₹299 நெத்திலி(Anchovy-M) ₹180 நெத்திலி(Anchovy-B) ₹299 கிளாத்தி(Butter fish) ₹299 பூங்குயில் ...

கோவையில் இன்றைய காய்கறி நிலவரம் கத்திரிக்காய் 38 வெண்டை 34 தக்காளி 10 அவரை 34 புடலை 35 பீர்க்கன் 35 சுரைக்காய் 25 பாகற்காய் 52 கொத்தவரை 28 பூசணி 12 அரசாணி 16 பச்சை மிளகாய் 48 சின்ன வெங்காயம் 26 பெரிய வெங்காயம் 22 மொச்சை 50 முருங்கை 26 தேங்காய் ...

மின் கட்டண உயர்வு: உண்மைக்கு புறம்பாக  பதிலளிக்கும் தி.மு.க – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் ...

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தல் 3 இளைஞர்கள் கைது – 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்… கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் காத்திருந்தனர். ...

சேலம் கோட்டத்தில் முதல் முறையாக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதிக்க, பரிசோதகர்களுக்கு (டிடிஇ) கையடக்கக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:12674) டிக்கெட் பரிசோதகர்களுக்கு நவீன கையடக்கக்கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணிகளின் விவரங்களை விரைவாக ...

கோவை, அன்னூர் பகுதி, குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராமல் நடந்த மின்சார விபத்தால் இரண்டு கால்களை முழங்காலுக்கு கீழும், இரண்டு கைகளை முழங்கைகளுக்கு கீழும் இழந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் உதவி வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தார். ...

உலகின் 4-வது கோடீஸ்வரர் என்ற பெருமையை இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி பெற்றுள்ளார் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த வாரம் தனது சொத்தில் 2000 கோடி டாலர்களை அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாகத் தெரிவித்தத்தைத் தொடர்ந்து அதானி 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2021-ம் ஆண்டிலிருந்து கவுதம் அதானியின் சொத்து மதிப்பு இரு ...