திருச்சியில் சித்தா மருத்துவமனை நடத்தி வரும் சுப்பையா பாண்டியன் அவருடைய மனைவி போலி சித்த மருத்துவ டாக்டர்கள் என்று சிபிசிஐடி போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சித்த மருத்துவர்களாக ஆக்கியுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தில் வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் 19-ம் ...

கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிரில் ஆரோக்கியம் அலெக்சாண்டர் . இவர் கோவையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி கடந்த மாதம் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் அரசிடம் இருந்து தனக்கு கிடைக்கும் பணிக்கொடை ( கிராஜுட்டி) தொகையை பெற விண்ணப்பிக்க கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ...

கோவை மாவட்டம் நெகமம் பகுதியில் வசிப்பவர் ஜெகதீஸ்வரன் (வயது 47) இவர் கடந்த 12.09.2024 அன்று மலுமிச்சம்பட்டியில் உள்ள அவரது மகன்களை பார்த்து விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 12 சவரன் தங்க நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் பணத்தை அடையாளம் தெரியாத ...

கோவை அருகே உள்ள மருதமலை அடிவாரம், ஐ.ஒ.பி. காலனி, திரு.வி.க நகரை சேர்ந்தவர் அனந்த கிருஷ்ணன் ( வயது 68) பிசியோதெரபிஸ்ட். இவருக்கு சமூக வலைதளத்தின் மூலம் 23 வயதான இளம்பெண் அறிமுகமானார் .அவர் கட்டிடக்கலை நிபுணர் . அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததை அடுத்து அவர்கள் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நேரில் ...

சென்னை : அப்பாவி பொதுமக்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் இணைய தள மோசடியாளர்கள் இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு fedex வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவதாக சொல்லி பாதிக்கப்பட்ட நபரின் பெயரில் பார்சலில் வந்துள்ளதாகவும் அந்த பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதால் அந்த அழைப்பை மும்பை அந்தேரி காவல் துறைக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். ...

கோவை மாநகராட்சியில் திமுகவின் 40 வது வார்டு செயலாளராக கதிரேசன் உள்ளார், இவரின் வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த பெண் சுதா (வ42), கடந்த வாரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார், அதில் தன்னை திமுக வார்டு செயலாளர் கதிரேசன் பாலியல் தொந்தரவு செய்தார் என்றும் , அவர் மீது சட்ட நடவடிக்கை ...

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலையில் தொடர்புடைய ரவுடி ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரனை ஸ்ரீரங்கம் போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர். திருச்சி கல்லணை சாலை அருகே கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜம்புகேஸ்வரனை பிடித்தனர். தொடர்ந்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்த இடத்தை காட்ட ...

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மூலம், ரெளடிகள் அரசியல்வாதிகள் என்ற பெயரில் சிலா், பலரையும் மிரட்டி அசையும் மற்றும் அசையா சொத்துகளையும், ஆவணங்களையும் பெற்று வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. திருச்சி எஸ்பி தலைமையில், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட போலீஸாா், திருச்சி மாநகர போலீஸாா் இணைந்து ...

திண்டுக்கல் மாவட்டம் ,பாலப்பன் பட்டி பக்கம் உள்ள அப்பிபாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 65 )இவர் நேற்று முன்தினம் கோவை நீலாம்பூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களிடம் குடும்ப செலவுக்கு ரூ 1 லட்சம் கடன் வாங்கிக் கொண்டு பஸ்சில் ஹோப் காலேஜ் வந்தார். பின்னர் அங்கிருந்து சிங்காநல்லூர் பஸ் நிலையத்துக்கு ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பக்கம் உள்ள செஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கிட்டான் . இவரது மகன் பிரபு ( வயது 21) டிரைவர் .நேற்று முன்தினம் இவருக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது .இதனால் அங்குள்ள தாஸ் மெடிக்கல் சென்டருக்கு சிகிச்சைக்காக சென்றார் . அங்கு வயிறு வலிப்பதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்குமாறு கூறினார் ...