கோவை : நீலகிரி மாவட்டம் கூடலூர் பக்கம் உள்ள பந்தலூர், சேரன் கோட்டையை சேர்ந்தவர் மகாலிங்கம் .இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 25 )இவர் துடியலூரில் ஸ்ரீ லட்சுமி மருத்துவமனையில் கடந்த 1 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்தார் .இவர் தனது தாயின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள ஐயன் ...
கேரள மாநிலம் திருச்சூரில் தமிழகத்தில் வசித்து வரும் சிலர் பணிநிமித்தமாக சென்றிருந்தனர். இதில் சிலர் சாலையோரத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது சரமாரியாக ஏறி இறங்கியது. இதில் தூங்கிக்கொண்டிருந்த தமிழர்கள் அலறி துடித்தனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் குரும்பபாளையம் அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார். விசாரணை ...
திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் மற்றும் காமாட்சி தம்பதியின் மகன் குணா என்ற குணசேகரன், 34 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா (31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குணசேகரனின் தந்தை சுந்தரம் இறந்துவிட்டார். குணசேகரனின் அம்மா காமாட்சி, அதே வீட்டில் தனது ...
கோவையில் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின், சரவணகுமார் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .இது தொடர்பாக அடிக்கடி வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது ..இந்த நிலையில் துணை கமிஷனர் சரவணகுமார் மேற்பார்வையில், குனியமுத்தூர் உதவி கமிஷனர் அஜய், கரும்புக்கடை இன்ஸ்பெக்டர் ...
கேரள மாநிலம் எர்ணாகுளம் ,புதுவஞ்சேரியை சேர்ந்தவர் பிஜி குமார். இவரது மகன் மிதுன்ஜித் (வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் அபிஜய்யுடன் உக்கடம் லாரி ஒனர்ஸ் அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகே நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த ...
கோவை ராமநாதபுரம் , ஆறுமுகம் நகரை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகள் சாந்தினி ( வயது 35) எம்.பி.ஏ. பட்டதாரி. இவரும் சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பிரசன்ன வெங்கடேஷ் (வயது 38) என்பவரும் மேத்ரி மோனி ‘ மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர்.பிரசன்ன ...
கோவை ராமநாதபுரம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சாந்தி (வயது 50) சர்வீஸ் இன்ஜினியர்.இவரது மகள் பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு நீட் தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவரது உறவினர் மூலமாக கோவையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சாந்திக்கு அறிமுகமானார் . அவர் தனக்கு தெரிந்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்.பி.ஐ.ஏடி.எம். மையத்தில் வால்பாறை நல்லமுடி எஸ்டேட்டை சேர்ந்த முருகம்மாள் வயது 45 என்பவர் பணம் எடுக்கச் சென்ற போது அங்கு பணம் எடுத்துத் தருவதாகக் கூறிய நபர் ஏடிஎம் கார்டை பெற்றுக்கொண்டு அவரின் ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு அவர் சென்றவுடன் அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 9 ஆயிரம் ரூபாய் ...
கோவை அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் அஸ்வின் ( வயது 23) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வாரத்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கருமத்தம்பட்டி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ...













