கோவை துடியலூர் அருகே உள்ளநல்லாம்பாளையம் .சீனிவாச நகர் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மனைவி ஸ்ரீஜா ( வயது 22) இவர்கள் இருவருக்கும் கடந்த 7- 11 – 20 24 அன்று ஆர் எஸ். புரம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் முதல்தளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது . இது தொடர்பாக அங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 54) இவர் சிறுவாணி ரோட்டில் ” டைல்ஸ்” கடை நடத்தி வருகிறார்.நேற்று சரவணன் வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது கடையில் வேலை பார்த்து வரும் அமுதவல்லி கடையை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓடுகள் வாங்குவது ...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, கீழ் குப்பம் அருகே உள்ள பனைமரத்துப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 33) டாக்டர் .இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார். கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அவர் மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிற்சிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார் ...

கோவை இருகூர் மார்க்கெட் ரோட்டில் உள்ள வீரப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்பெயிண்டர். இவரது மகன் சோமநாத் ( வயது 24) தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இருகூர் ராம் நகரைச் சேர்ந்தவர் மன்மதன் என்ற மதன் ( வயது 47) இவர அங்குள்ள ஒரு கோவிலில் பூசாரியாகவும் பக்தர்களுக்கு அருள்வாக்கும் சொல்லி ...

போதை பொருள் கடத்தல்கார்களை பிடித்த இந்திய கடற்படையினர் . சமீப காலமாக இந்திய கடல் பகுதியின் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தல் அதிகளவில் நடந்து வருகிறது. அந்தமான் – நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து, 150 கி.மீ., தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே, கடந்த 24-ல், சந்தேகத்துக்குரிய வகையில் ...

இருகூரில் கல்லால் தாக்கி டிரைவர் படுகொலை. பூசாரி கைது… கோவை அருகே உள்ள இருகூரை சேர்ந்தவர் சோம்நாத் ( வயது 22) டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலையில் அந்தப் பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு ...

கோவை சவுரிபாளையம், உப்பிலிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகள் சிவசங்கரி (வயது 21)இவர் உப்பிலிபாளையத்தில் உள்ள கார் ஷோரூமில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக சுங்கம் காந்தி நகரை சேர்ந்த மோகன் மகன் ஜெயப்பிரகாஷ் ( வயது 22 ) என்பவரை காதலித்து வந்தார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 50 வயது தொழிலாளி . இவர் கான்கிரீட் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் பெற்ற மகள் என்றும் கூட பார்க்காமல் கட்டிட தொழிலாளி ...

கோவை வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தாஜுதீன். இவரது வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக போத்தனூர் போலீசுக்கு தகவல் வந்தது  . இன்ஸ்பெக்டர் வேல்முருகன் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த தாஜுதீன் மனைவி சித்ரா (வயது 27 ) ...