சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பள்ளிகள் ஒவ்வொரு மாணவர்களையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக கருதி பாதுகாக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்லும்போது ...
வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடி: புகாரளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் – வழக்கறிஞர சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கரைஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர் பல்வேரு சிவில் வழக்குகளில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகி வருகின்றார். இன்னிலையில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ...
கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நஞ்சப்பா சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைச்சாலையை சுற்றி தீவிர போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிறைச்சாலையின் வளாகத்தில் ஏராளமான மரங்கள் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை மைதானத்தில் ஒரு ...
கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றார். பின்னர் மது வாங்கிவிட்டு நண்பருடன் ரெயில்வே பாலம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காரமடை பெட்டதாபுரம் கணபதி நகர் பகுதியில் கணவன்- மனைவி மற்றும் அவரது மகள் 3 ...
சென்னை: கள்ளக்குறிச்சியில் திடீரென ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை தமிழக உளவுத்துறை முன்கூட்டியே கணிக்க தவறியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி ...
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி, மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை ...
பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய கோவை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம கோவை வெறைட்டி ஹால் ரோடு காவலர் குடியிருப்பத்தைச் சேர்ந்த அருளானந்தம் இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார் கடந்த மாதம் 23 ஆம் தேதி கோவை காந்திமா நகர் பகுதி சேர்ந்த பாலமுருகன் ...
சென்னை: பள்ளி மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதால் மறு பிரேதப் பரிசோதனை நடத்தவும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவும் கோரி சின்னசேலம் மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் ...












