தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர். இதேபோல் கோவை மாநகர், புறநகர், மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரெல்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஷமின் மேற்பார்வையில் ...

கோவை மாவட்டம் காரமடை ,பாலாஜி நகரை சேர்ந்தவர் டாக்டர்.ராம் தீபிகா . இவர்மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணி அளவில் இவர் மேட்டுப்பாளையத்திலிருந்து காரமடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது அவரது இரு சக்கர வாகனத்தை, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள் ...

சசிகலாவை கோடநாடு பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை ...

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வரும் நிலையில் நேற்று சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தனிப்படை போலீசார் கேட்டதாகவும் அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதில் கூறி வருவதாகவும் ...

மதுரை : மதுரை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அங்குள்ள பெரிய தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து மின்மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ...

சென்னை: மாத்தூர் எம்எம்டிஏ பிரதான சாலையை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்(39). தனியார் டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பாரில் தனது நண்பர் சந்தோஷ்குமாருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது இவர்களுக்கு அருகில் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ்(22), மகேஷ்(23), லோகநாதன்(25) ஆகியோர் போதையில் ...

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் தபால் துறை ஊழியர் ஒருவர் ரூ.16.59 லட்சம் அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. அவரை பணிநீக்கம் செய்து அஞ்சல் துறை ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் அந்த ஊழியர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், அவருக்கு மீண்டும் ...

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பேசி பணம் பறித்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞனை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்திருக்கிறார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் ...

கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஆம்வே நிறுவனத்தில் 757 கோடி ரூபாய் முடக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்நிறுவனம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது ஆம்வே நிறுவனத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களில் ...

தக்த் ஸ்ரீ தம்தமா சாஹிப் குருத்வாராவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மீது இருக்கும் தனிப்பட்ட விமர்சனங்களில் ஒன்று அவர் மது அருந்தக்கூடியவர் என்பது. மது அருந்திய நிலையில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்பதுதான் அவர் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. சங்க்ரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்துக்கே ...