அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இல்லாத ஹோட்டலுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தியது உட்பட இரண்டு பணபரிவர்த்தனை தொடர்பான விசாரணை அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தாரை வழக்கில் சிக்கவைத்துள்ளது. ஆட்சி ...
கோவை பெரியார் நகர் ஜாகீர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் .இவரது மகள் மகேஸ்வரி( வயது 21) இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார் காமராஜர்புரம் சந்திப்பில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போதும் இவரது கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க செயினை காணவில்லை. யாரோ பஸ்சினுள் திருடிவிட்டனர்.இது குறித்து மகேஸ்வரி ஆர். ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள பன்னிமடை ,சூர்யா கார்டனைச் சேர்ந்தவர் வரத குமார் (வயது 39 )இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.துடியலூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு சாமான் வாங்க ஆட்டோவில் சென்றார். ஆட்டோவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுத்திவிட்டு காய்கறி வாங்க சென்றார், திரும்பி வந்து பார்த்தபோது ஆட்டோவை காணவில்லை .யாரோ ...
கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர் ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அக்டோபர் 2021 வரை லதா (வயது 26) என்பவர் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் பில்லிங் பிரிவிலும் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு அந்த ஆஸ்பத்திரியில் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அதில், ...
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் டிராவல் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்போது அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பதிலாக தவறுதலாக வேறு வங்கி கணக்கிற்கு ரூ.14.75 லட்சம் சென்றது. இது குறித்து ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ...
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). விவசாயி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது வீட்டில் வேலை செய்வதற்காக அன்னை நகரை சேர்ந்த அங்கம்மாள் (64) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந் தேதி செல்வராஜின் மகள் இந்துமதி தன்னுடைய நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். 7-ந் தேதி ...
கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி உள்ளது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் பின்புறம் கழிப்பிடம் உள்ளது. இதனை யொட்டி இடிகரை செல்லும் சாலையும் உள்ளது. நேற்று மாலை இடிந்த மதில் சுவர் மீது ...
கோவையில் வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஒரு கும்பல் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். மாநகரில் போதை மாத்திரை விற்பனை செய்வதை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் ...
கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாருக்கு சொந்தமான, சென்னை சிஐடி நகரில் உள்ள வீட்டில் கடந்த2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் மாயமான சில ஆவணங்கள், செந்தில்குமாரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸாருக்கு ...