கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் கைது. கோவை : கோவை சவுரி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ( அப்பார்ட்மெண்ட்) உள்ளது இந்த குடியிருப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள ...

கோவை பீளமேடு, நேரு நகர் டெக்ஸ் பார்க் ரோட்டை சேர்ந்தவர் பாலசுந்தரம் இவரது மனைவி கமலம் ( வயது 77 )இவர் நேற்று காலையில் டெக்ஸ் பார்க் ரோட்டில் தனது மகன்,மருமகளுடன் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார்.நடைப்பயிற்சியை முடித்துவிட்டு திரும்பி வரும்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் ...

கோவை ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா: நோட்டமிட்டு தூண்டில் போட்டு பிடித்த தனிப்படை போலீஸ்!!! போதை பிரியர்களின் அலாதி பிரியமான போதைப்பொருள் கஞ்சா. கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தும் போதை பிரியர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கின்றது. இந்த நிலையில் கஞ்சா ஆப்பரேஷன் 2.ஓ நடத்தப்பட்டு கஞ்சா வியாபாரிகள் ஒடுக்கப்பட்டனர். கஞ்சா வியாபாரிகளுக்கு தமிழகத்தில் கஞ்சா ...

கோவை பீளமேடு ,கோல்டு வின்ஸ்,வீரியம் பாளையம் ரோட்டில் உள்ள ஜூபிலி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50) இவர் கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவர் கடையை போட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே ...

கோவை வெரைட்டி ஹால் ரோடு இன்ஸ்பெக்டர் சசிகலா ,சப் இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ஆகியோர் நேற்று கோவை ரயில் நிலையம் பக்கமுள்ள கூட்செட் ரோட்டில் ரோந்து சுற்றிவந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு மூட்டையுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து மூட்டையை சோதனை செய்தனர் .அதில் 30 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை மதுக்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் பக்கத்து வீட்டில் பால்ராஜ் (வயது 33). லாரி டிரைவர் வசித்து வந்தார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பால்ராஜ் மாணவியை ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள நீலாம்பூரில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்ப்பதற்காக அவரது உறவினரான இளம் பெண் ஒருவர் தனது தோழிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனை உள்ளே இருந்து வாலிபர் ஒருவர் வெளியே வந்துள்ளார். அந்த வாலிபர் கேரளா பெண்ணிடம் ...

நியூ எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பா.ஜ.க கண்டனம்.   கோவை : ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பாஜக கண்டனம்…!!! கடந்த வியாழனன்று ஆடி அமாவாசையினை முன்னிட்டு ...

கோவை :கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு,அலமேலு நகரை சேர்ந்தவர் ஹரிஷ் பாபு (வயது 34).இவர் அவினாசியில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் சென்னைக்கு சென்றார். அதை தொடர்ந்து அவரது தந்தையும், தாயாரும் வெளியே சென்றனர் .இந்த நிலையில் ஹரிஷ் பாபு தன்னுடன் வேலை பார்க்கும் இளங்கோ என்பவரை அனுப்பி தனது வீட்டின் ...

கோவை:கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அஸ்வின் ராம். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 28) இவர்கள் 2 பேரும் 2011 முதல் 2015 வரை ஒரே கல்லூரியில் படித்தனர்.அப்போது அவர்களுக்கு காதல் ஏற்பட்டது .இந்த நிலையில் உமா மகேஸ்வரி சென்னைக்கு வேலை கிடைத்து சென்று விட்டார்.அஸ்வின் ராமுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. 17 -5- 2018 ...