கோலை மாவட்டம் சிறுமுகையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்.இன்ஜினியர் இவர் இதற்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு ...
பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி ...
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் கையடக்க துப்பாக்கியால் பரபரப்பு – போலீசார் விசாரணை மதுரை மத்திய சிறைச்சாலை வாசல் அருகே அமைந்திருந்த குப்பை தொட்டியில் இன்று வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தனர். அப்போது அந்த குப்பை தொட்டியில் சிறிய அளவிலான கையடக்க ஏர்கன் இருந்துள்ளது. இதனால் ...
ஜனாதிபதி விருது தருவதாக: அமைச்சர் பொன்முடி மருமகளிடம் பணம் மோசடி – கோவை ஆசாமி சிறையில் அடைப்பு கோவை கோவைப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் இக்னேஷியல் பிரபு. கோவை புதூர் பகுதியில் யூனிசெப் இன்டர்நேஷனல் கவுன்சில் டிரஸ்ட் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார் .சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் பெயரை போன்ற ...
டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி அதில் பல டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. மிக முக்கிய துறையான இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக தரப்பு ...
சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தை அமலாக்கப்பிரிவு நேற்று நள்ளிரவு முறைப்படி கைது செய்தது. அவர் கைதுக்கு காரணம் என்ன, ஏன் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து இந்த செய்தி விளக்குகிறது. மும்பை புறநகர் பகுதியான கோரேகான் பகுதியில் 672 தொகுப்பு வீடுகள் கட்ட ஒப்பந்தம் செய்த நிறுவனம் இதுவரை வீடுகட்டித் தரவில்லை. ...
கோவை சூலூர்பக்கம் உள்ள காடம்பாடி ,ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சுகந்தி (வயது 23) இவர் அங்குள்ள குமாரபாளையம் பிரிவில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.நேற்று இவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி திடீரென்று இறங்கி அவரது இடுப்பை கிள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார்.உடனே ...
*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...
கோவை ரத்தினபுரி அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண். ஐ.டி.ஊழியர் இவர் ரத்தினபுரி போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துகோனார் வீதியை சேர்ந்த ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ...
கோவை அரசு மருத்துவமனையில் இதயவியல் துறை தலைவராக பணியாற்றி வருபவர் டாக்டர் முனுசாமி இவர் அரசு மருத்துவமனையில் பணிக்கு வராமலே வருகை பதிவேட்டில் பணிக்கு வந்ததாக போலியாக குறிப்பிட்டு வந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு மருத்துவர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர் .இந்த நிலையில் நேற்று முன்தினம் கோவை அரசு மருத்துவமனையில் ...













