கோவை கருமத்தம்பட்டி தனிப்படை போலீசாருக்கு சோமனூர் ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்தனர். அவர்களை போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் ...
கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்சுந்தர் என்கிற மோனி(வயது 22). இவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சிங்காநல்லூர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 53 ) இவருக்கு திருமணமாகி மனைவி. மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் .இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாய், தந்தை, வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமி ...
கோவையை அடுத்த ஆலந்தூரை பக்கம் உள்ள பூலுவ பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இங்கு வசிப்பவர் விஜயகுமார (வயது 29 ) கூலி தொழிலாளி.அதே முகாமில் வசிக்கும் தினேஷ் என்ற அண்டா ( வயது 22) இவர்கள் இருவரும் உறவினர்கள்.நேற்று,தினேஷ் பூலுப்பட்டி சந்தைப்பேட்டை அருகே குடிபோதையில் நின்று கொண்டு இருந்தார் அப்போது விஜயகுமாரின் மகள்கள் பிரின்சி, ...
கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மாதவன் மேற்பார்வையில், ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் உமா, கார்த்தி, பூபதி, சுரேஷ், தங்க பொண்ணு, ...
கோவை பக்கம் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராம் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் ராகுல் பிரசாத் ( வயது 28 )சீனியர் ஆராய்ச்சி நிபுணர்,இவரது சொந்த ஊர் நீலகிரி மாவட்டம். இவர் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தங்கி இருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார். நேற்று இவர் காரில் தனது தந்தையுடன் சாய்பாபா காலனி புது பஸ் நிலையம் ...
கோவை ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விக்டர் செல்வகுமார் (வயது 54) இவர் கோவை ராஜ வீதியில் உள்ள டி. இ .எல் .சி. சர்ச் மேனேஜராக உள்ளார்.சம்பவத்தன்று சர்ச் வளாகத்தில் என்ஜினியர் முரளி என்பவர் வீடு கட்டுவதற்கான மூலப் பொருட்களை அனுமதி பெறாமல் இறக்கினார்.இதை விக்டர் செல்வகுமார் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த முரளி ...
கோவை ஜூலை 5சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித் .இவர் கோவை ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது கடந்த 12 -6 -20 22 அன்று கோவை நீலாம்பூர் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ராஜகுரு என்பவரை சந்தித்தேன். அவர் தன்னை ஐ.பி.எஸ் .அதிகாரி என்று அறிமுகம் ...
கோவை உப்பார வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37) இவர் நேற்று ஆர். எஸ். புரம் , கவுலி பிரவுன்ரோட்டில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.காய்கறி வாங்கிவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் ரமேசை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ஆயிரத்தை ...
கோவை கோவில்பாளையம் அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 62). இவர் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவு நேர காவலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அவர் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்கில் 20 லிட்டர் ...