கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் டோனி பிரபு ( வயது 30) இவருக்கு திருமணம் ஆகிவிட்டது .குழந்தைகள் இல்லை. தற்போது இவர்கள் தாயுடன் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவருக்கு உதவி செய்ய ஒருவரை அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார் . அவருடைய உறவினர் தனது ...
கோவை: ஆன்லைன் மூலம் கோவையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் தங்க வைக்கபட்டிருப்பதாகவும், அவர்களுடன் உல்லாசமாக இருக்க ரூ 5 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை ஆகும் என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அந்த இணையதளத்தில் பல இளம் பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. இதை நம்பிய வாலிபர்கள் குறிப்பிட்டு இருந்த செல்போன் எண்ணிற்கு ...
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் இடிப்பு: கோவையில் பக்தர்கள் கூடியதால் பரபரப்பு – கண்ணீருடன் பக்தர்கள், பொதுமக்கள் போராட்டம்… கோவை அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள நூறாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வாகனம் நிறுத்துமிடம் வேண்டும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த மாதம் 14-ந் தேதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி (வயது 22) என்பவருக்கும் சிறுமியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து ஆனைமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் ...
கோவை அருகே உள்ள மலுமச்சம்பட்டியை சேர்ந்த 20 வயது மாணவி. பி.காம். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும் போது தோழி ஒருவர் மூலமாக போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான கோகுல் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ...
கோவை அருகே உள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் தனது சித்தி வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சிறுமி வீட்டில் படுத்து தூங்கினார். வீட்டின் கதவில் உள்ள தாழ்பால் வேலை செய்யாததால் கதவை பூட்டாமல் படுத்து தூங்கினர். நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலன் (வயது 27) ...
கோவையில் ஒரே நாளில் ஓடும் பஸ்சில் 3 பெண்களிடம் 8 பவுன்தங்க செயின் திருட்டு. கோவை :கோவை சீரநாயக்கன்பாளையம் ,தியாகி குமரன் வீதியைச் சேர்ந்தவர் வசந்தா ( வயது 59 )இவர் மரக்கடையில் உள்ள ஒரு பிரின்டிங் பிரசில் வேலை செய்து வருகிறார் .நேற்று இவர் பி.என்.புதூரில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் ...
கோவையில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பவுன்ராஜ் மகன் காசிராஜன் (35), மற்றும் பரமன் என்பவரது மகன் முருகசாமி (32). ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கருப்பையா, டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு சொந்தமாக செங்கல்பட்டில் இடம் உள்ளது. அந்த இடத்தின் மீது நிலப்பிரச்சினை இருந்து வந்த நிலையில், இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதிடர்பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமி என்பவரை அணுகியுள்ளார். அவர் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் அனிஷ்பிரசன்னா (வயது 27) இவர் ராமநாதபுரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் கோவை திருச்சி ரோட்டில் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறேன். தனது நிறுவனத்தில் சரவணன் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மேலாளர் சரவணன் தங்களது நிறுவன கணக்குகளை ...