கோவை மாவட்டம் அன்னூர், ஒட்டர்பாளையம், புது காலனியை சேர்ந்தவர் ரங்கநாதன் ( வயது 32) இவர் அன்னூர் – மேட்டுபாளையம் ரோட்டில் உள்ள வாத்தியார் தோட்டம், பஸ் ஸ்டாப் அருகே பழவியாபாரம் செய்து வருகிறார், நேற்று இரவு இவரது கடைக்கு 2 நபர்கள் வந்தனர். அவர்கள் பழம் வாங்கிவிட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்தனர். அதற்குரிய ...
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்த பிரபு (வயது 24). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 1 வருடங்களுக்கு முன்பு ஆனைமலையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் பிரபு இளம்பெண் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அவருக்கு இளம்பெண்ணின் 17 வயது தங்கையுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் ...
கோவை, சிங்காநல்லூர் எஸ்.ஐ .எச்.எஸ் காலனி, கருணாநிதி நகரை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 39 )இவர் அந்த பகுதியில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார்.நேற்று இரவு 10.30 அளவில் இவரது கடைக்கு ஆட்டோவில் 4 பேர் கொண்ட கும்பல் சென்றது.அவர்கள் போதைக்கு பயன்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரை உள்ளதா? என்று கேட்டனர். அதற்கு ...
இரு மடங்கு பணம் தருவதாக கூறி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் மோசடி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒடையகுளம் ஓ.எஸ்.பி. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்( 40). தொழில் அதிபரான இவர் ஒடையகுளத்தில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரனுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. ...
மூதாட்டி கொலை: பவாரியா கொள்ளையர்கள் போன்று நோட்டமிட்டு திருடும் கொள்ளையர்கள் மூதாட்டிகளை குறிவைத்து பிளாஸ்டிரி கொண்டு சுற்றி கொள்ளையடிக்கும் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கைது செய்த போலீஸ் சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ...
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு, பூச்சியூரை சேர்ந்தவர் சிவ சந்திரன் ( வயது 38) இவர் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களுக்கு 3பெண் குழந்தைகள் உள்ளனர் .அவர்களை பார்த்துக் கொள்வதற்கு குளத்துப்பாளையத்தை கலைச்செல்வி (வயது 46) என்பவரை வேலைக்கு அமர்த்தியிருந்தனர். அவர் கடந்த ...
கோவை மாவட்டம் ,கருமத்தம்பட்டி அருகே உள்ள ஜங்கம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ராமசாமி. இவரது மகன் வினோத்குமார் ( வயது 27) கூலி தொழிலாளி கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வினோத் குமாரை ...
கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் திருச்சி மாவட்டம் ,தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பரத் ( வயது 20) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 10 – ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது .அது நாளடைவில் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கமுள்ள சொலவம் பாளையம், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி சரஸ்வதி ( வயது 60) இவர் நேற்று வெங்கிட்டாபுரத்திலிருந்து டவுன்ஹாலுக்கு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தார்.பஸ் டவுன்ஹால் சென்றடைந்ததும் பஸ்சை விட்டு இறங்கி கழுத்தில் கிடந்த செயினை பார்த்தார் .அதை காணவில்லை .3 பவுன் செயினை யாரோ ...
கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் செய். இவரது மனைவி பான்சி மேரி (வயது 36) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த மாதம் 10 – 7 – 20 22அன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்று விட்டார். கடந்த 16-ந்தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ...