கோவையை அடுத்த கோவில்பாளையம் பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டில் தனியார் சொந்தமான ஒட்டல் உள்ளது.இங்கு திருவாரூர் மாவட்டம் ,நன்னிலம் பக்கம் உள்ள செம்பிய நல்லூரை சேர்ந்த சுதாகர் மகன் யோகேஷ் ( வயது 18 )என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்த ஓட்டலுக்கு ஆவாரம்பாளையம் இளங்கோ நகரை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 49) என்பவர் ...

கோவை அருகே உள்ள இருகூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் அருள்குமார் (வயது 32) சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கொரோனா பரவல் காரணமாக தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெள்ளலூரில் உள்ள தனது ...

கோவை சவுரிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் செல்வம். இவர் கோவையில் உள்ள பிரபல மில்லில் கணக்கு மேலாளராக மேனேஜராக பணி புரிந்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது நிறுவனத்தை தொடர்பு கொண்ட திருப்பூர் வடிவேல் நகர் பகுதியில் சேர்ந்த கதிரவன் என்பவர் தான் கிரீன் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தங்கள் நிறுவனத்திற்கு ...

கோவை மணியக்காரன் பாளையம் பக்கம் உள்ள மகாலட்சுமி கார்டனை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் ( வயது 28) பில்டிங் காண்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சாமி கும்பிடசென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...

கோவை ராமநாதபுரம் சுப்பையா தேவர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவர் திருச்சி சாலையில் பிப்டி பிப்டி என்ற பேரில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்த பொழுது கடையில் ஷட்டர் ...

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த பாலாஜி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சோமனூரில் இருந்து சித்ரா பேருந்து நிலையம் வந்த தனியார் பேருந்தில் ஏறி ரூபாய் 10 கொடுத்து அரசு மருத்துவக் கல்லூரி நிறுத்தத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு நடத்தினர் ரூபாய் 7 கான டிக்கெட்டை கொடுத்து விட்டு மீதி ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் கோவையில் பொது இடங்களில் பெண்கள் மற்றும் முதியோரின் சம்மதம் இன்றி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் வீடியோ எடுப்பவர்களை மாநகர சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோவை 360 டிகிரி என்ற தனியார் யூடியூப் சேனல் நடத்தி வரும் நபர்கள் பொதுமக்களின் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (33). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனிதா (30). இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அனிதா கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று ...

நாயை குச்சியால் குத்தி துன்புறுத்தி கொன்ற அசாமை சேர்ந்த இருவர் கைது கோவை சரவணம்பட்டி குமரகுரு கல்லூரியில் பணியாற்றும் பணியாளர்கள் பிரன்ஜில் மற்றும் பாய்ட்டி இருவருடம் கல்லூரி வளாகத்திற்குள் சுற்றித் திரியும் நாயை விரட்டும் படி கல்லூரி தரப்பில் கூறியதாக தெரிகின்றது. இதை அடுத்து அந்தப் கல்லூரி வளாகத்தில் சுற்றிய நாயை விரட்டியிருக்கின்றனர். அப்படி விரட்டப்பட்ட ...

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ரெட்பீல்டு சாலையில் செல்போனில் பேசி கொண்டு நடந்து சென்றார். அப்போது அவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் லோகநாதன் கையில் இருந்த செல்போனை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை ...