கோவை வடவள்ளியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் விஷத்தை குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்து விட்டதாக அவரது தாயாரிடம் கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமிக்கு சிகிச்சை அளித்தனர். ...
கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து ...
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில், 40 வயதான பெண் ஒருவர் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தன் கணவர் ஒரு பெண் என்பதையும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து கோத்ரி காவல் நிலையத்தில் மனைவி ஷீதல் கொடுத்த புகாரில், கணவர் விராஜ் வர்தன் (விஜய்தா) தன்னிடம் இயல்புக்கு ...
8 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் 9வது திருமணத்துக்கான முயற்சியின் போது வசமாக சிக்கியுள்ளார். தமிழகத்தின் கரூரில் வசித்து வருபவர் சௌமியா என்ற சபரி (28). இவர், மின்சாரத் துறை அமைச்சர் தனது உறவினர் என்று பொய்சொல்லி கரூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம் பாளையம், ஜெயா நகரை சேர்ந்தவர் கனகராஜ் .இவரது மகன் சூர்யா ( வயது 17) இவர் ஒண்டிப்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி தனது நண்பர்களுடன் வரதராஜபுரம், மாநகராட்சி பள்ளிக்கூட ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு ...
கோவை : வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவரப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து நேற்று காலை கோவை விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகளின் பொருட்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் ராமநாதபுரம் ...
கோவை:மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் மிந்து ஹாசி.இவர் கோவை காந்தி பார்க் சுக்கிரவார் பேட்டையில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தி இருப்பதாக கோவை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு புகார் வந்தது .அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 16 ...
கோவை விளாங்குறிச்சி ரோடு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 48 )காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி அவரிடம் பணம் கேட்டார், அவர் கொடுக்க மறுத்தார் .அதனால் அவர் வைத்திருந்த ...
கோவை மாவட்டம்’ கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையத்தைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 48) வியாபாரி. இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனிடம் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார் . அதில் அவர் கூறியிருப்பதாவத:- எனது கடைக்கு பொருட்கள் வாங்க அடிக்கடி வரும் வாலிபர் ஒருவர் தனது நண்பருடன் வந்தார். அவர்கள் கோவையில் ...
கோவை ரெஸ்டாரண்ட் பாரில் மோதல் : மது குடிக்க சென்ற 2 பேரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள் கைது..!
கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை,சங்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் ( வயது 30)கலெக்ஷன் ஏஜெண்டாக உள்ளார்.இவரும் அவர் ஆவராம்பாளைத்தை சேர்ந்த இவரது நண்பர் மனோஜ் (வயது 30) என்பவரும் என்பவரும் இடிக்கரையில் உள்ள ஒரு தனியார் ரெஸ்டாரன்டில் உள்ள பாரில் மது குடிக்க சென்றனர்.அப்போது உணவு சப்ளை செய்வது தொடர்பாக பார் ஊழியர்களுக்கும், ...