சென்னை: சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை காத்திருக்க வைத்ததோடு, ஆணங்களை திருப்பி வழங்காமல் இருந்ததற்காக சார்பதிவாளர் உள்பட 4 பேரை அதிரடியாக மாற்ற உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரழிந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரிய அளவில் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ...

கோவையில் குப்பை தொட்டியில் வெட்டப்பட்ட கை கிடைத்த நிலையில் உடல் இன்று கிணற்றில் இருந்து மீட்பு – காவல்துறை விசாரணை கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மத்திக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து துடியலூர் போலீசார் கையை மீட்டு ...

கோவை மத்திய பகுதியில் வ.உ.சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பொழுதை கழித்து வருகின்றனர். இதே போன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாலாங்குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு படகு இல்லம், மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோவை வ.உ.சி பூங்கா மற்றும் வாலங்குளத்தின் கரைப்பகுதியில் ...

கோவை காட்டூர், காளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 59 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் வீட்டை பூட்டாமல் வெளியே வாக்கிங் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன், பீரோவில் இருந்த பணம் ரூ.8,500 ஆகியவற்றை காணவில்லை. யாரோ’ திறந்து கிடந்த வீட்டில் புகுந்து திருடி சென்று ...

கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவிலுள்ள குப்பைத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபரின் இடது முன்கையை வெட்டி துண்டிக்கபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியல் ...

கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பாலமலை ரோட்டை சேர்ந்தவர் ராஜம்மாள்( வயது 73 ) இவரது மகள் சங்கீதா (வயது 46) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .இவருக்கும் இவரது தாய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ...

கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கஞ்சா , குட்கா மற்றும் போதை மாத்திரைகள் தொடர்பான, குற்றங்களை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து கண்காணித்து வந்த நிலையில், E2 பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமையில் , அவினாசி ரோடு , தொட்டிப்பாளையம் பிரிவு . சுரபி நர்சரி அருகே , ...

கோவை சூலூர் பக்கம் உள்ள குளத்தூர், அச்சன்குளம் பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக சூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் போலீசாருடன் சென்று திடீர் சோதனை நடத்தினார். அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாககுளத்தூர் பிரபு (வயது 33) சின்னியம்பாளையம் கவின் (வயது 23) தொட்டிபாளையம் சுரேஷ் பாபு ...

கோவை : பள்ளி- கல்லூரிகளுக்கு அருகில் பீடி ,சிகரெட் மற்றும்,தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் பெரிய கடை வீதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே ஒரு பெட்டி கடையில் வைத்து பீடி சிகரெட் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக என்.எச்.ரோடு , திருமால் வீதியை ...

கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்த திருநங்கைகள் சைலஜா (வயது 22)யமுனா ( வயது 24)இவர்கள் இருவரும் இன்று காலையில் சூலூர் அருகே எல்.அன்ட் .டி .பைபாஸ் ரோட்டில் சிக்னல் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்..அப்போது அங்கு வந்த 3 பேருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த ...