கோவை ரத்தினபுரி, கோவிந்தசாமி வீதியை சேர்ந்தவர் துரை (வயது 47) கால் டாக்சி டிரைவர். நேற்று இவர் அங்குள்ள ஒரு கடையின் முன் நின்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் இருந்த 400 ரூபாயை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார் ...
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள இடிகரை ,கிருஷ்ணாலே – அவுட்டை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஜெயமுருகன் ( வயது 35) அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட்கா), பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் முரளி நேற்று அங்கு திடீர் சோதனை ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 30). ராணுவ வீரர். இவருக்கு டெலிகிராம் எனும் செயலி மூலம் ஆமதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆனார். அவர், தான் பங்கு சந்தை வர்த்தகம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி தடை ...
ஊட்டியைச் சோ்ந்தவா் சேகா்(50). இவா் தனியாா் நா்சரி உரிமையாளராக உள்ளாா். இவரது வீட்டின் அருகே 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சேகா் அந்த மாணவியை தனது காரில் பள்ளிக்கு அழைத்து சென்று விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது மாணவியை அவர் ...
கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் ...
பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யவும், புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி ...
துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு ...
சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ...
கோவை புலியகுளம் பக்கம் உள்ள அம்மன்குளம் . நியூ அவுசிங் யூனிட்டில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு கோஷ்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரு கோஷ்டியை சேர்ந்த வினோத் (வயது 25) அவரது தம்பி விவேக்( வயது 21)ஆகியோர் காயமடைந்தனர் .மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஜீவா மகன் ...