கொலை வழக்கில் கைதான ராக்கெட் ராஜாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பலத்த பாதுகாப்புடன் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தை சேர்ந்த இளைஞர் சாமிதுரை(26) கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள ...

கோவைப்புதூர் அருகே உள்ள குளத்துப்பா ளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சம்பவத்தன்று கனகராஜூம், அவரது நண்பரான புளியம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரிசீயனான வெங்கடேஷ் (31) ஆகியோர் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் உள்ள லாரி அசோசியேசன் சங்க அலுவலகம் முன்பு அமர்ந்து மது ...

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாகக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக ...

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வேலாண்டிபாளையம் சின்னண்ண செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராம் .இவரது மகன் கிருஷ்ணன் என்ற அதிரச கார்த்திக் ( வயது 27) இவர் நேற்று அந்த பகுதியில் ஒரு வீட்டின் முன் படுத்திருந்த நாயை கொடூரமாக அடித்துக் கொன்றார். இது தொடர்பாக சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.மிருகவதை தடுப்பு ...

பள்ளி-கல்லூரிகளுக்கு அருகே பீடி ,சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி பள்ளி கல்லூரிகளுக்கு அருகே பீடி சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக மாநகர காவல் துறைக்கு தகவல் வந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் அங்குள்ள தெலுங்கு வீதியில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். ...

கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர்’ கிருஷ்ண சந்தர்,இவரது மனைவி தேவி பிரியா ( வயது 38)சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்.இவர் தான் அணியும் நகைகளை வழக்கமாக பீரோவில் வைப்பார்.இந்த நிலையில் 6 -ந்தேதி பீரோவில் கழட்டி வைத்த 20 பவுன் நகைகளை காணவில்லை.வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பீளமேடு போலீசில் தேவி ...

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஒரு வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வரும்போது சிறை வாசல் முன் பா.ஜ.க.வினர் தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுத்தனர்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.அனுமதி இல்லாமல் சிறை வாசல் முன் கூடி ,தாரை ...

கோவை வெள்ளலூர் ரோட்டில் உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ் ( வயது 43) திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி தற்போது கர்ப்பமாகி பிரசவத்துக்காக புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் வரதராஜ் அதே பகுதியில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 22 )அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .இவருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று வந்தனர் .அப்போது அவர் அந்த மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ...

கோவை மாவட்டத்தில் காந்தி மாநகர் மற்றும் லட்சுமில்ஸ் பகுதியில் அரசு சார்பில் 2 காப்பகங்கள் உள்ளன. தவிர, 45 தனியார் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கியுள்ளனர். திருப்பூரில் கெட்டுபோன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கோவை சேர்ந்த 47 காப்பகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று நேற்று பிறக்கப்பட்டது. ...