கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவர் பி.என். புதூர் மருதமலை ரோட்டில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் பூட்டை உடைத்து அங்கிருந்த பணம் ரூ.3 ஆயிரத்தை திருடிக் கொண்டு ஒரு ஆசாமியை வெளியே வந்தார். இது குறித்து பன்னீர் செல்வத்துக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர் .அவர் விரைந்து வந்து அந்த ...
கோவை : நீலகிரி மாவட்டம் ஊட்டி பர்வில் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் விமல் ராஜ் .இவரது மனைவி ஜெஸ்டின் வினோதினி ( வயது 43) இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார் .இவரது விமல்ராஜ்க்கு இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி ...
கோவை ராமநாதபுரம் சுங்கம், காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் .இவரது மகள் பிரீத்தி (வயது 21) இவர் காந்திபுரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன் என்பவர் இவரை வழிமறித்து ஏன் நான் ...
300 பேரிடம் ரூ110 கோடி மோசடி செய்த பணத்தை வைத்து சினிமா பட தயாரிப்பாளர் மாடல் அழகிகளுடன் உல்லாசம்..!
கோவை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்த சஜீவ் கருண் (வயது 35 )இவர் “ஜென் டூ ஜென் “என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்று அறிவித்தார். மேலும் சிலரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தால் ரூ. ...
ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு ...
சென்னை: கால்பந்து விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா உயிரிழந்த வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல வேண்டுமானால் காவல்துறையில் சரணடைய வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி பிரியாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் நீதிமன்றத்தை நாடினர். ...
மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு ...
கோவை ராம்நகர் செங்குப்தா வீதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகள் மணிஷா(வயது 23) பிளே ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரிடம் மயிலம்பட்டி யை சேர்ந்த அன்புச்செல்வி அவரது கணவர் மாரியப்பன் ஆகியோர் காளப்பட்டியில் உள்ள திருச்செந்தூர் முருகன் நகரில் வீடு கட்டி தருவதாக ரூ.32 லட்சம் வாங்கினார்கள். பல மாதங்கள் ஆகியும் வீடு கட்டி கொடுக்கவில்லை.பணத்தை ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே.கே.புதூர், ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர். அருள் பிரகாஷ், இவரது மனைவி சுபத்ரா (வயது 32) நேற்று இவர் குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வரும் போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ...
கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டையாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்ற செல்லத்துரை (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு யாரோ மர்ம நபர் கதவு இடைவெளியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். தீ எரிவதை கண்டு தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு ...













