கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15.09.2022 – ஆம் தேதி VKL நகர் அருகே உள்ள ஒரு குப்பை தொட்டியில் துண்டாக வெட்டப்பட்ட ஆணின் இடது கை கிடைத்ததை அடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தீவிர ...

நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 8 கோடி மோசடி: கைதானவர் குறித்து பரபரப்பு தகவல் கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவர் பீளமேடு, நவ இந்தியாவில் எல்.ஜி மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். திருப்பூர் மாவட்டத்தில் முன்னோடி வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜகோபால் என்பவரை அணுகி ஓய்வு பெற்ற பணத்தை ...

கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு,கமலா மில் குட்டை ரோட்டில் ஒரு திருமண தகவல் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி போலீஸ் கமிஷனர் பார்த்திபன், இன்ஸ்பெக்டர் வினோத்குமார் ஆகியோர் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு திருமண தகவல் மையம் ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பேரூர் உட்கோட்டம் தொண்டாமுத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக ...

கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- நான் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடி வந்தேன். இந்நிலையில், எனது செல்போன் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்தது. அதில் சென்று ...

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடக்கிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரத்திலும் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட அளவில், நடப்பாண்டில் இதுவரை 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கஞ்சா வியாபாரம் குறையவில்லை. அரசூர், கணியூர், நீலாம்பூர், கோவில்பாளையம், அன்னூர், ...

அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து: வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நித்தீஸ்குமார் (வயது 24). அவுடேஷ்குமார் (24). கடந்த வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர்கள் செட்டிப்பாளையம் அருகே உள்ள சீராபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நித்தீஸ்குமார், அவுடேஷ்குமார் ஆகியோர் நிறுவனத்தில் ...

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி சாஜிதா (வயது 35). அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 20 வயது இளம் பெண். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வருகிறார். இவர் கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அந்த கல்லூரி மாணவி கூறியிருப்பதாவது:- நான் பீளமேட்டில் எனது தாயார், சகோதரி மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது பாட்டி ...

கோவை அருகே உள்ள குறிச்சிஅய்யாசாமி வீதியை சேர்ந்தவர் சின்னச்சாமி ( வயது 44) , இவரது மகள் லதா. அவரது வீட்டில் சத்தமாக ரேடியோ வைத்து கேட்டுக் கொண்டிருந்தார். இதை அவரது அண்ணன் ராஜேஷ் கன்னா (வயது 42) ரேடியோ சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.இதை அண்ணன் ரமேஷ் கண்டித்தார்.இதனால் ...