கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கபிலன் ( வயது 21) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். நண்பருடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் இரவில் அறையின் கதவை திறந்து போட்டு தூங்கிவிட்டனர். அப்போது யாரோ உள்ளே புகுந்து அங்கிருந்த 2லேப்டாப் ,பணம் ரூ ...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் பிரியதர்ஷன் (25) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். இது நாளடைவில் காதலாக மாறியது. ஒருவரை ஒருவர் ...

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் செய்யது அன்வர் (வயது 22) சரக்கு ஆட்டோ டிரைவர். நேற்று இவர் சங்கனூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது அருந்த சென்றார் .அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். இதை செய்யது அன்வர் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ...

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்: கோவையில் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம் கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைபடம் எடுத்ததை பார்த்ததாக ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் புகைபடம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும் தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். ...

விதிமுறை மீறி கட்டி வரும் கட்டிடம்: பூட்டி சீல் வைத்த கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் அதிகளவு அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிடம் கட்ட முறையான அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும் என்ற விதியை நிறையபேர் பின்பற்றுவதில்லை. விண்ணப்பித்து உரிய காலத்தில் அனுமதி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக வெள்ளிய கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 24) கவியரசு ( ...

கோவை : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல், இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக ...

ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கிய இருவரை பிடித்து கோவையில் NIA மற்றும் காவல்துறையினர் விசாரணை கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் கோவில்பட்டியைச் சேர்ந்த கோமதி தேவன் என்பவருடைய மகன் மாரியப்பன், செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருந்து வருவதும் தெரிய ...

கோவை சிங்காநல்லூர் திருக்குமரன் நகர் , 3-வது வீதியைச் சேர்ந்தவர் வீரமணி ,இவரது மனைவி செல்வி (வயது 50 )இவர் அடுக்குமாடி குடிப்பில் 3-வது மாடியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று இவரது வீட்டின் முன் 2 ஆசாமிகள் நின்றனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் தண்ணீர் டாங்க் பழுது ...

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ...