தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிடபட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் ...
கோவை மதுக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார் .அவர்களிடம் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ...
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு விஸ்வேஸ்வரா நகரில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. சம்பவத்தன்று கோவில் பூசாரி விவேக் என்பவர் பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் ரூ. 1000 திருடப்பட்டிருந்தது. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் ( வயது 49 )இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் நேற்று அன்னூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...
கோவை செட்டிபாளையம் போலீசார் நேற்று கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் பாரதிராஜா ( ...
கோவை: கரூா் பக்கம் உள்ள தாந்தோணிமலையைச் சோந்த வேணுகோபால். இவரது மகன் சுரேந்தா் (வயது 28) இவரது செல்போனுக்கு கடந்த 13ஆம் தேதிஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர’தான் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து இருந்து சப் இன்ஸ்பெக்டர்முருகன் பேசுவதாகவும், தங்களது கைப்பேசி கட்செவி அஞ்சல் எண் ஆபாச படம் எடுக்கும் கட்செவி அஞ்சல் ...
கோவை காந்திபுரத்தில் நகர பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு எப்போதுமே பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். இப்படி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து பெண் புரோக்கர்கள் சிலர் பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் பகுதியில் உள்ள மலைபகுதி மற்றும் வனப்பகுதிகளில் காவல்துறையினர், நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் வனத்துறையினருடன் இணைந்து தீவிர கூட்டு சோதனை மேற்கொண்டனர். இதில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாயக்கன்பாளையம் பாலமலை மலை பகுதியில் உள்ள குஞ்சூர்பதி கிராமத்தில் வசித்து வரும் ...
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கில் திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜன.10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித் துறையினர் கடந்த2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் ...