கோவை மாவட்டம் ,காரமடை அருகே தென் திருப்பதி நால் ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே நின்று கொண்டு ஒருவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக காரமடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் குமார் அங்கு விரைந்து சென்று அந்த நபரிடம் சோதனை நடத்தினார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள தொட்டிபாளையம் விநாயகர் கோவில் அருகே பொங்கல் விழாவையொட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக ஏ. எஸ். குளம். செல்லமுத்து( வயது 29) தொட்டிபாளையம் ஸ்ரீதர் (வயது ...
கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வராஜ். இவரது மனைவி காளீஸ்வரி (வயது 24) இவர் நேற்று நள்ளிரவில் ஒரு சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்தார். அப்போது அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த 6 திருநங்கைகள் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காளீஸ்வரி வீட்டினுள் புகுந்து அவரை கையாலும், ...
தனியார் நிறுவன பயிற்சியாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறிப்பு – பைக் ஆசாமி கைவரிசை..!
குனியமுத்தூர்: தர்மபுரியை சேர்ந்தவர் அபிமணி (வயது 37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் போத்தனூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அபிமணியின் அருகில் வந்தனர். அந்த வாலிபர்கள் அவரிடம் அவசரமாக ...
கோவை சூலூர் பக்கம் உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் அருள்மிகு .செல்வ விநாயகர் திருக்கோவில் உள்ளது .இங்கு நேற்று காலையில் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பித்தளை தட்டு, மணி, குத்து விளக்கு போன்ற பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்துக் கோவில் நிர்வாகிகளும்,பொதுமக்களும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு நபர் ...
கோவை வடவள்ளியில் உள்ள ஐ.ஓ.பி காலனியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் அரவிந்த் ( வயது 30) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கார் ஒன்று வாங்கினார். அந்த காரை தனது நண்பரிடம் காட்டுவதற்காக ஆர் .எஸ். புரம், பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு காருடன் சென்றார் .அங்கு அவருடைய நண்பர்கள் சரவணக்குமார் ...
கோவை: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சமீர் அலி (வயது 26) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரம் சத்திரோடு- 100 ரோடு சந்திப்பதில் உள்ள ஒரு பேக்கரி முன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் ...
கோவை: முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர் குழுவினர் அவ்வப்போது ரயில்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் ...
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து ...
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டில் போக்குவரத்து மீறியதாக 1,96,195 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசி கொண்டே ...













