பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி: 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகையை டிஜிட்டல் வடிவில் வழங்க திட்டம் பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி குறித்த 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு ...

சென்னை முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த டிச. 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு ஒரு கும்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என கூறிக்கொண்டு கோவை கற் குண்டு வெடிப்பு சம்பவம்  தொடர்பாக ...

கோவை: தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் 2 முறை தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட கஞ்சா ...

கோவை பி. என். புதூரைச் சேர்ந்தவர் ஜாலி பால். இவர்  இளங்கோவன் என்பவரிடம் அரை சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முன்பாக ரூ10 லட்சம் கொடுத்து இருந்தார் .இதற்காக நில உரிமையாளர் இளங்கோவன் பவர் உரிமை வழங்கினார் .இந்த நிலையில் இளங்கோவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் .இதையடுத்து இளங்கோவனின் மனைவி ஜானகி ஜாலி பாலிடம் ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40 ) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் பி .என். புதூர் மருதமலை ரோட்டில் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த ரூ ...

கோவை: தமிழ்நாடு முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முன் சிலர் நின்று கொண்டு மாணவர்களுக்கு கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததாக மதுக்கரை போடிபாளையத்தைச் ...

கோவை: சென்னை போலீஸ் கட்டுப்பட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போத்தனூர் போலீசார் கட்டுப்பட்டு வரைக்கும் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சேரன் நகர், மகாலட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் சந்திரன் (வயது48). இவரது மனைவி ஸ்ரீதேவி, (வயது 38.) இவர்கள் கடந்த, 16ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் சேலத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றனர்.நள்ளிரவு, 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்தனர்.அப்போது, வீட்டின் முன் பக்க கதவு பூட்டு ...

 நாய்கள் பலி: ஒருவர் மீது வழக்கு கோவை சேரன் மாநகர் பகுதியில் சேர்ந்தவர் முத்து என்பவரின் மகன் ஆஸ்டின். இவர் கோவை ரத்தினபுரி பகுதியில் தனது 2 நாய் குட்டிகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த கார் ஒன்று நாய் மீது மோதியது. இதில் அந்த இரண்டு நாய்களும் ...

தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் 403 பேரை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கஞ்சா வேட்டை நடவடிக்கை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா வேட்டை 3.0 நடவடிக்கையை தொடங்கிய போலீசார் மூன்று நாட்களில் ...