தன்னுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி கோவை பெண் இன்ஜினியரின் திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரி கைது..!
கோவை : மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 30 வயதான பெண் இன்ஜினியர் ஒருவர் தனது பெற்றோர்களுடன் கோவை புதூரில் வசித்து வருகிறார் .இவர் தற்போது கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் புனேவில் வசித்த போது அங்கு தனியார் நிறுவனத்தில் நிதி ஆலோசராக வேலை செய்து வந்த அதே பகுதியைச் ...
கோவை அருகே உள்ள சூலூர் ராமசாமி பிள்ளை வீதியை சேர்ந்தவர் சையத் அலி. இவரது மனைவி ஹாஜாரா பேகம் ( வயது 42 )இவர் நேற்று காலை சூலூரில் இருந்து உடுமலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் அவருக்கு அருகில் ஒரு பெண் ...
கோவை ஆர் .எஸ். புரம் தியாகி குமரன் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் ( வயது 28) இவரது கடையில் நேற்று ஆர் .எஸ். புரம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 800 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செந்தில்குமார் கைது ...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பூட்டி இருந்த வீடுகளை கண்காணித்து வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை நடந்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில், கருமத்தம்பட்டி உட்கோட்டதுணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த ஆரோக்கியராஜ் ...
கோவை கணபதி அடுத்த காமராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுகந்தராம் (வயது 22). கடந்த ஆண்டு பிரதீப் என்பவரை சில நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளனர். அதற்காக கோர்ட்டில் சாட்சி சொல்வதற்காக நேற்று காலை சுகந்தராம் கோவை கோர்ட் வளாகத்திற்கு வந்துள்ளார். அப்போது சுகந்தராமுடன் அவரது நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அதிகமான நபர்கள் கோர்ட்டில் நிற்பதாக ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி டேனியேல் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் சுதாகர் (வயது 52). இவரது ஆலயத்திற்கு வரும் குடும்பத்தினரின் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் பவனிக்காக செல்வது வழக்கம். அதற்காக காரை பயன்படுத்தி வந்தார். இவரது காரை ஓட்டுவதற்காக டிரைவர் வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார். அப்போது மணி என்பவர் ...
கோவை ஒண்டிப்புதூர் அடுத்த காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59 ).இவர் தனியார் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நாகராஜ் தனது நாயை அழைத்துக் கொண்டு நடந்து சென்றார் .அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ...
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). கார் டிரைவர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. இதில் எனக்கு பரிசு விழுந்திருப்பதாக இருந்தது. சிறிது நேரத்தில் ஒருவர் ...
கோவை புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் விக்னேஷ் ( வயது 31 )இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த விக்னேஷ் நேற்று மாலையில் சென்னைக்கு செல்ல மேட்டுப்பாளையம் வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையம் அருகில் உள்ள மது கடைக்கு ...
கோவையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்ற முயன்ற போது சிக்கினார் கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது அது கள்ள ...