கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்புநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற நாகேஷ்( வயது 39 ) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் .நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாஷ், ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார் .3 ...

கோவை ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.1-வது பிளாட்பாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயில் கோவை வந்தது. உடனே போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். ரெயில் பெட்டியில் கழிவறை அருகே ...

கோவை ராம்நகரில் ஐ .சி. ஐ. சி. ஐ. வங்கி கிளை உள்ளது. இங்கு மண்டல மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ் ( வயது 40)இவர் கடந்த 16ஆம் தேதி மதியம் வீட்டுக்கு சாப்பிட சென்றார். 30 நிமிடம் களித்து வந்து பார்த்த போது அவரது அறையில் இருந்த ஒரு லேப்டாப் பணம் ரூ. 4 ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில்,தனியார் வில்லாவில் வசிப்பவர் கலைச்செல்வி (வயது 38) இவர் வருமானவரித்துறை துணை ஆணையராக பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டில் படுக்கை அறையில் புதிதாக மர அலமாரி செய்வதற்கு அளவு எடுப்பதற்கு 2 தச்சு தொழிலாளர்கள் நேற்று வந்திருந்தனர். அவர்கள் அளவு எடுத்து விட்டு சென்ற போது பீரோவில் வைத்திருந்த கலைச்செல்வியின் தாயாரின் 3 ...

கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பதாக செட்டிபாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது தெரியவந்தது .உடனே அந்த கடையில் இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சகாதிப் ராய் (வயது 25 ...

பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி: 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகையை டிஜிட்டல் வடிவில் வழங்க திட்டம் பைன் பியூச்சர் நிதி நிறுவன ரூ.189 கோடி மோசடி குறித்த 5 லட்சம் பக்க குற்றப் பத்திரிகை ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வழங்க அனுமதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு ...

சென்னை முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த டிச. 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு ஒரு கும்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என கூறிக்கொண்டு கோவை கற் குண்டு வெடிப்பு சம்பவம்  தொடர்பாக ...

கோவை: தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு கஞ்சாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழகம் முழுவதும் 2 முறை தீவிர கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட கஞ்சா ...

கோவை பி. என். புதூரைச் சேர்ந்தவர் ஜாலி பால். இவர்  இளங்கோவன் என்பவரிடம் அரை சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முன்பாக ரூ10 லட்சம் கொடுத்து இருந்தார் .இதற்காக நில உரிமையாளர் இளங்கோவன் பவர் உரிமை வழங்கினார் .இந்த நிலையில் இளங்கோவன் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டார் .இதையடுத்து இளங்கோவனின் மனைவி ஜானகி ஜாலி பாலிடம் ...

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 40 ) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இவர் பி .என். புதூர் மருதமலை ரோட்டில் நின்று கொண்டிருந்தார் . அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த ரூ ...