கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம், சுப்ரமணியம் பாளையம் கவுண்டம்பாளையம், தொப்பம்பட்டி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இது குறிதது துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொள்ளையர்களைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் துடியலூர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ...

கோவை அருகே உள்ள கணபதி மாநகர சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் கார்த்திக் ( வயது 28) கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நிர்வாக மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஈரோடு செல்வதற்காக கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த 3பேர் இவரிடம் இருந்து 1550 ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொலை சம்பவங்கள் நடந்தன .இந்த சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து கோவை மாநகரில் ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கும் பல்வேறு ...

கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி. சாவடியில் அருள்மிகு, மாகாளியம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலை வழக்கம் போல பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ...

அவினாசி ரோடு மேம்பால பணியை காண்டிராக்ட் எடுத்து செய்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம் போல வேலை நடக்கும் இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து கொண்டு இருந்தார். அப்போது அண்ணா சிலை அருகே வந்த போது வாலிபர் ஒருவர் மேம்பால தூண்கள் அருகில் இருந்த மின் வயர்களை அறுத்து திருடி கொண்டு இருந்தார். இதனை பார்த்த ...

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் அலெக்சாந்தர் (வயது 35). இவர் கணபதியில் பார்சல் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜார்ஜ் அலெக்சாந்தர் வழக்கம் போல வேலைக்கு சென்றார். அப்போது 3 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜார்ஜ் அலெக்சாந்தரிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ...

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை சிவந்தரம் வள்ளலார் வீதியை சேர்ந்தவர் சையது முகமது அலி (வயது 51). இவர் தி.மு.க.வில் எல்.பி.எப் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். சம்பவத்தன்று அவர் தனது காரை வீட்டின் முன்பு கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைத்திருந்தார். இன்று காலை வீட்டின்‌ வெளியே வந்து பார்த்தார். அப்போது கார் ...

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் மந்திரி பாளையம், மகாகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூலூரில் வசித்து வந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் தான் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். தான் நினைத்தால் தமிழக முதல்வரின் வீட்டுமனை திட்டம் மற்றும் பாரத பிரதமரின் வீட்டுமனை ...

கோவை பிப் 16 நெல்லை மாவட்டம் செண்பகராமநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்( வயது 30) இவர் கேரள மாநிலம் மலப்புரத்தில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கோவையை சேர்ந்த 25 வயது பெண் ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது .அந்தப் பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது இருப்பினும் மணிகண்டனும் ...

கோவை : மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் ஜாமினில் ...