கோவை மாவட்டத்தில் 172 இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட சோதனையில் எடையளவில் முரண்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் ...

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் விக்ரம் (வயது 25). என்ஜினீயர். இவர் சம்பவத்தன்று இரவு புத்தாண்டு கொண்டாட தனது சகோதரர் வருண் மற்றும் நண்பர் அதீஸ்வரன் ஆகியோருடன் காரில் ஆர்.எஸ்.புரம் சென்றார். அங்கு அவர்கள் காரை நிறுத்திவிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சிலர் விக்ரமிடம் தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் .கம்பன் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவரது மகன் ரித்திக் ( வயது 19) இவர் நேற்று வெற்றிவேல் வீதியில் நின்று கொண்டிருந்தார் . அப்போது கோவிலில் ஜமாப் அடிப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரை விளாங் குறிச்சி ரோட்டை சேர்ந்த காளிதாஸ் (வயது 45) விநாயகபுரம் சூரிய பிரசாந்த் (வயது ...

கோவையில் ஓரிணச்சேர்க்கை விரும்பிய வாலிபரிடம் வழிப்பறி செய்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் Grinder app மூலம் தனது பெயரை பதிந்திருக்கின்றார். இந்த நிலையில் இந்த செயலி வாயிலாக ராக்கி என்ற பெயரில் ஒருவர் அறிமுகமானார். கோவை சேர்ந்த அந்த வாலிபருக்கும் , செயலியில் அறிமுகமான ராக்கி என்ற வாலிபருக்கும் ...

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0-வில் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளனர். கஞ்சா வியாபாரிகள் ரூ.8.83 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுளள்து. கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1811 வியாபாரிகளிடம் இருந்து சுமார் 1,610 கிலோ கஞ்சா ...

கோவை சவுரிபாளையம் கல்லறை தோட்டம் அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பீளமேடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 கஞ்சா செடிகள் வளர்த்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ...

கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). காண்டிராக்டர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் சென்றார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே பழனிசாமியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் சென்ற அவர் வீடு திரும்பினார். அங்கு ...

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி என்ற ராஜன் (வயது 35) இவர் கோவையை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை 2019 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தாராம். மேலும் அவர் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என்று சிறுமியிடம் வெள்ளியங்கிரி ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாநகரில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் .நேற்று முன்தினம் கோவை மாநகரில் போக்குவரத்து போலீசார் தீவிர தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த முதியவர்கள் ,பெண்கள், உட்பட 412 வாகனங்களை போலீசார் ...

கோவை: நீலகிரி மாவட்டம், ஊட்டி பாலடாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 38) விவசாயி. இவர் நேற்று மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு விற்பனைக்கு கொண்டு வந்தார். மிகவும் களைப்பாக இருந்ததால் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கல்லாரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுக்க அறை ஒன்றை பதிவு செய்தார். அப்போது விடுதியின் மானேஜர் ராஜசுந்தர் (வயது 31) விடுதி ...