கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய பகுதிகளில் சப்- இன்ஸ்பெக்டர். சுல்தான் இப்ராஹிம், ஏட்டு சிவப்பிரகாஷ் ஆகியோர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கண்ணார்பாளையம் பிரிவு சுடுகாடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு இரு சக்கர வாகனங்களில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த 4 நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சூரை சேர்ந்த ...
கோவை : மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்செல்வநாயகம் நேற்று மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் உள்ள மதீனா நகர் சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் மொத்தம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் வீதியைச் ...
கோவை புலியகுளம், ஈஸ்வரன் லே-அவுட்டை சேர்ந்தவர் சித்தார்த் .இவரது மனைவி ஜெய் ஸ்ரீ (வயது 38) இவர் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரை அதே நிறுவனத்தில் கேஷியராக வேலை பார்த்து வந்த எஸ். எம். பாளையம் .பாலாஜி கார்டனைச் சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 55) என்பவர் ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர், திருவாதிரை கார்டனை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54) இரும்பு வியாபாரி .இவர் தனது மகனை கனடாவில் உள்ள கேப் பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்க விரும்பினார். அப்போது அவருக்கு சென்னையைச் சேர்ந்த இளம் குமரன் ( வயது 40) என்பவர் அறிமுகமானார் .அவர் தான் கனடா உள்பட பல நாடுகளில் படிப்பதற்கு ...
கோவை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் ( வயது 27) தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா ( வயது 27) இவர்களது மகன் சாய் சர்வேஷ் (வயது 3) ஸ்ரீதரன் அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதரனுக்கும் ...
கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் நேற்று இரவு ரத்தினபுரி நாராயணசாமி வீதியில் உள்ள சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் காரில் கஞ்சா வியாபாரம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை சோதனை செய்த போது அதில் 1950 கிராம் கஞ்சா இருந்தது ...
கோவை இடையர்பாளையம் கோவில்மேட்டை சேர்ந்தவர் செல்லையா. இவரது மனைவி வேலம்மாள்(வயது60). இவர்களுக்கு மணிகண்டன்(23) என்ற மகனும், தங்கமாரி, செல்வி என 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. தங்கமாரி தனது கணவர் அய்யப்பனுடன் வேலாண்டிபாளையம் சின்ன அண்ணன் செட்டியார் வீதியிலும், செல்வி தனது கணவர் பாலசுப்பிரமணியத்துடன் இடையர்பாளையத்திலும் வசித்து வருகின்றனர். ...
கோவை தெற்கு உக்கடம், பத்ரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி .இவரது மனைவி செண்பகவல்லி ( வயது 60)இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அவர் வளர்த்த நாயும் அவருடன் சென்றது. அந்த நாய் அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற அஜித் குமார் (வயது 26) என்பவரை பார்த்ததும் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த ...
கோவை பீளமேடு,மாசாத்தி வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41) நியூ சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோட்டில் பேஷன் துணிக்கடை நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பேண்ட் , சட்டைகள், ...
கோவை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா. (வயது 30) இவரிடம் கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் சுஜாதா மதுமோகன், ரவி, ராஜேஸ்வரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் அவர்கள் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேர்த்து விடலாம் என்று கூறினார்கள். இதை ...












