கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள பன்னி மடையில் அருள்மிகு .வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது இது பழமை வாய்ந்த கோவில் ஆகும். நேற்று கோவில் பூசாரி பூஜை செய்ய வந்த போது கோவில் உண்டியலை காணவில்லை.இதுகுறித்து சின்ன தடாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு விசாரனண நடத்தினர். திருடபட்ட உண்டியல் வரப்பாளையம் ரோடு ...

கோவை டாடாபாத் அண்ணா நகரில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கணபதியைச் சேர்ந்த ரோஷன் விக்னேஷ் என்பவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டாடாபாத் ...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த 35 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு இளம்பெண்ணும் அவரது கணவரும் தனித்தனி அறையில் படுத்து தூங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த இளம்பெண்ணை பாலியல் ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி நடந்த கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷாமுபின் (வயது 28) என்பவர் உடல் கருகி பலியானார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என். ஐ.ஏ விசாரித்து வருகிறது. கைதான முகமது அசாருதீன், முகமதுதல்கா, அப்சர் கான், ...

கோவை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த 27 வயது இளம்பெண். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலமாக கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். அப்போது வாலிபர் மும்பைக்கு சென்று இளம்பெண்ணுடன் பல்வேறு இடங்களுக்கு ...

கோவை: தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் வசந்தராஜா (வயது 19). இவர் கோவையில் தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவரை வசந்தராஜா காதலித்து வந்தார். இது தொடர்பாக வசந்தராஜாவிற்கும், இளம்பெண்ணின் அண்ணனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று ...

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை தாளத்துறை பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (வயது 55) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டு பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றிருந்தார் .மாலையில் திரும்பி வந்து பார்ப்பது வீட்டில் ஜன்னல் கதவுகள் ரம்பத்தால் அறுக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில்இருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை .இது குறித்து ...

கோவை வெள்ளலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஹி (53) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இதேபோன்று நேற்று இருவரும் மது வாங்கி குடித்தனர். குடிபோதையில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். ...

கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்தவர் கார்த்திக் மாரியப்பன்(வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டின் அரகே உள்ள வளாகத்தில் சந்தன மரம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் வீட்டுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்து பார்த்தார். ...

காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் போலீசார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், கஞ்சாவை கடத்தி வந்து மறைத்து வைத்து விற்றுக் கொண்டிருந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ...