கோவை செல்வபுரம் பேரூர் மெயின் ரோடு எல்.ஐ.சி .காலனியை சேர்ந்தவர் அப்துல் ரசீம். அவரது மனைவி மும்தாஜ் ( வயது 30) இவர் நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் கோவை செட்டி வீதி கே. ஜி. தோட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் அறிமுகம் ஆனார். ஆன்லைன் மூலம் வரத்தகம் செய்தால் அதிக ...

கோவை ராமநாதபுரம் மருதூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 35) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவரிடம் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்த ஹரி பிரசாத் ( வயது 37) என்பவர் நெருங்கி பழகினார். இவர் திருப்பூர் மாவட்டம் நல்லூரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார் .இவர் ...

கோவை : மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் 14 வயது மற்றும் 15 வயது மாணவிகள் .இவர்கள் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடந்த 17ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகி விட்டனர். இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் ...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிறந்து ஒருமாதமே ஆன குழந்தையை நெல்லை தம்பதிக்கு விற்றத் தகவல் அம்பலமானதைத் தொடர்ந்து பெற்றோர், செவிலியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிங்கம்பட்டி ஈஸ்வன் காலணியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம்(24) தம்பதிகள் இருவருமே பட்டாசு ஆலை ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். ஏற்கெனவே ...

விழுப்புரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ நிறுவனம், அன்பு ஜோதி ஆசிரமம் என்ற பெயரில் மனநலம் குன்றியவர்கள் காப்பகம் நடத்தி அங்குள்ளவர்களை சித்திரவதை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து விதமான சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு பிடிபட்டுள்ளது. வீட்டிலிருந்து மீட்கப்பட்டவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், பட்டினியால் வதைக்கப்பட்டதாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. காப்பகம் ...

ஓட்டலில் ஒயிட் ரைஸ் கேட்டு தகராறு: ஆக்ரோஷமாக தாக்கிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை மாவட்டம் சூலூர் நரசிம்ம மில் பகுதியில் தனியார் மெஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சைவம், அசைவம் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒண்டிப்புதூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் ஒருவர் தனது இரண்டு நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு ...

சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது ...

கோவை அருகே உள்ள குறிச்சி ,சிட்கோ, ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியில் வசிப்பவர் சிவ சண்முகம் ( வயது 36) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்தார் . மறுநாள் வந்து பார்த்த ...

கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் ...

கோவை : கோவையை சேர்ந்தவர்கள் வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் , ஆனந்தகுமார். இவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ” போர்ட்” செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து ...