கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள நரசிம்மபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் குழந்தைசாமி இவரது மனைவி ஜெசிந்தா மேரி (வயது 42) இவரிடம் கோவையை சேர்ந்த சுரேஷ்குமார் .ஜெயா செல்வி ஆகியோர் அறிமுகமானார்கள்.அவர்கள் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பல் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக குழு உறுப்பினர்களாக இருப்பதாக கூறினார்கள்.இதை நம்பிய ஜெசிந்தா மேரி தனது ...
மேட்டுப்பாளையம் பத்ரகாளி அம்மன் கோவிலில் இருந்து சாலையூர், கெண்டே–பாளையம், தேக்கம்பட்டி வழியாக பெரியபுத்தூருக்கு தனியார் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சின் டிரைவராக வீரபாண்டி பிரிவை சேர்ந்த மனோஜ்குமார்(வயது24) என்பவரும், நடத்துனராக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு சாவடியூர் புதூரை சேர்ந்த மணிகண்டன்(25) என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு பஸ்சை மனோஜ்குமார் ஓட்டி ...
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை, பாரில் கடை திறப்பதற்கு முன் காலையிலே மது விற்பதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சேகர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள், மரிய பிலிப் ...
கோவை பக்கம் உள்ள வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமதி ( வயது 38)இவர் மாச்சம்பாளையத்தைச் சேர்ந்த சிவா என்ற சிவநாதனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாராம் .இதை அறிந்த சிவநாதனின் மனைவி மல்லிகா தனது மகன் விக்னேஷ் மகள் வினிதா ஆகியோருடன் வெள்ளலூரில் உள்ள சுமதி வீட்டுக்கு சென்று அவரிடம் ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வடகோவையில் தனியாருக்கு சொந்தமான சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரை விற்பனை செய்வது தொடர்பாக தியேட்டர் உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த தியேட்டர் வளாகத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த ஆர் ...
கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்து வருபவர் எம். எம். கனகராஜ் ( வயது 52)இவர் நேற்று வட கோவை பவர் ஹவுஸ் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் இவரிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து உதவி என்ஜினியர் கனகராஜ் காட்டூர் போலீசில் ...
கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், விஸ்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் கிருஷ்ணன் .ஐ .டி. ஊழியர்.இவரது பெற்றோர் காளப்பட்டி, பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார்கள்.கடந்த 22 ஆம் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு ...
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை துடியலூர் சாலை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ராகம் பேக்கரி அருகே லாரியில் போதைப் பொருள் கடத்தி வருவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது லாரியில் பின் இருக்கையின் கீழ் 200 ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் கண்காணிக்க ...
இருசக்கர வாகனத்திற்கு gpay மூலம் பணம் செலுத்தியதாக கூறி ஓட்டிப் பார்ப்பதாக கடத்திச் சென்றவர் கைது..!
கோவை, உக்கடம், பிலால் நகர் சேர்த்த ஷேக் அப்துல் காதர். இவர் பேட்டரி இருசக்கர வாகனம் விற்பனை செய்து வரும் பிரவீன் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஷேக் அப்துல் காதர் என்பவர் தான் ரூபாய் 1.06.000 பணம் gpay செலுத்தி விட்டதாகவும் அதன் பேரில் பேட்டரி வாகனத்தை டோர் டெலிவரி உக்கடம் பை பைபாஸ் ...













