கோவையில் கஞ்சா வியாபாரிகள் கைது – கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்.. சிட்டி போலிஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் தனிப்படை போலிஸார் ரோந்து பணியிலே ஈடுபட்டனர். இதில் உக்கடம் பகுதியில் கஞ்சா விற்ற கூலித்தொழிலாளி ராஜேஷ் கைது. ராஜேஷ் முன்னதாக பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. ரத்தினபுரி பகுதியிலே கஞ்சா விற்ற ...
கோவை மாநகராட்சியில் ரோடுகளைச் சீரமைக்காமலேயே, பணம் எடுத்ததாக மீண்டும் புகார் எழுந்து உள்ளது. கோவை மாநகராட்சியில், 2019 – 2020 ல், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 40 மற்றும் 44 ஆகிய வார்டுகளில், 16 ரோடுகளைச் சீரமைக்க ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் ...
மதிக்கப்படாத நீதிமன்ற தடை உத்தரவு: சுற்றுலாத் தளமான கொடைக்கானல் மலை சாலையில் புதிய டாஸ்மார்க் கடை – நடவடிக்கை எடுக்க சமூக அலுவலர்கள் கோரிக்கை சுற்றுலா தளமான கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு பேரூராட்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அப்பகுதியில் சுமார் 2 லட்சம் மக்கள் வசித்து ...
கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் கடந்த மார்ச் 21 ம் தேதி மார்ச் ராஜேஸ்வரி என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் இரண்டரை கோடி பணம் ,100 பவுன் நகை கொள்ளையடிக்க பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணா காலனி சேர்ந்த ராஜேஸ்வரி ...
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி சிலர் கடத்துவதாக சித்தூர் எஸ்.பி ரிஷாந்த் ரெட்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூத்தலப்பட்டு, குடிப்பாலா ஆகிய காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அதில் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள 12 செம்மரக்கட்டைகள், நான்கு கார்கள் பறிமுதல் செய்து ...
இளம்பெண் கொலை – வாலிபர் தலைமறைவு கள்ளக் காதல் காரணமா – போலீசார் விசாரணை. கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. திருமணத்துக்கு பின்னர் பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கர்ப்பமாக உள்ள இவரது மனைவி பிரசவத்துக்காக கேரளாவில் உள்ள அம்மா ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதிகளிலும் தீவிர கஞ்சா வேட்டை நடந்தது நேற்று. ஒரே நாளில் 10 கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30 ...
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். இவர் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்தார் .இவரது தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் இவர் தாயார் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தாய் இல்லாத நேரம் அவர் ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கூட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரோகித் ( வயது 25) பரத் (வயது 25) நகை வியாபாரிகள். இவர்கள் 2பேரும் கடந்த மாதம் தங்க நகைகளுடன் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அந்த நகைகளை கோவை ராஜவீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்தனர். அதன் மூலம் ...
கோவை மே 2 மே தின விழாவையொட்டிநேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.கோவையில் தடையை மீறி சில டாஸ்மாக் பார்களில் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 15 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள் .அப்போது மதுபாட்டில்களை ...













