ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம், 1,09,285 ...

தெலங்கானாவில் கீழே விழுந்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பெவிகுயிக் போட்டு ஒட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் அவருக்கு புருவத்தில் அடிபட்டது. இதனால், ...

அழகு நிலையத்தில் பெண்கள் தாக்குதல்: பரபரப்பை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்… கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ளது தனியார் பெண்கள் அழகு நிலையம் இந்த அழகு நிலையத்திற்கு 23 வயது ஒரு பெண் ஐப்ரோ சரி செய்ய சென்று உள்ளார். அதேபோல 40 வயது மதிக்கத்தக்க சங்கீதா என்ற பெண் ஹேர் கலரிங் செய்யவும் வந்து ...

கோவை : கேரள மாநிலம் ,இடுக்கி மாவட்டம் மூணார் ,தேவிகுளத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராஜேஷ் ஆதித்யா. இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். புலிகுளம். பெரியார் நகரில் தனது நண்பர்களுடன் தங்கி உள்ளார்.நேற்று இரவு இவர் மீனா எஸ்டேட்டில் உள்ள தனது நண்பர்களை பார்த்துவிட்டு ...

கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் அன்னூர் மாணிக்கம்பாளையம் பகுதியில் அல்லாய்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். வெங்கடேஸ்வரன் கடந்த 5-ந்தேதி கம்பெனியை பூட்டிவிட்டு திரும்பி வந்து மறுநாள் காலை வந்து பார்த்தபோது கம்பெனிக்குள் வைத்திருந்த 674 காப்பர் இரும்பு பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த ...

கோவை புலியகுளம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் நாசிப். இவருடன் 5 நண்பர்களும் தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள் நாசிப் அறையின் கதவைத் தட்டி உள்ளனர். அறையை திறந்த பின் உள்ளே நுழைந்த மூவரில், ஒருவர் நாசிப்பின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு ...

கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர்கள் ராமசாமி, சூர்யா மணி என்ற சவுந்தர்ராஜன். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சோமனூர் செந்தில் நகரில் ஜவுளி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு ...

கோவை குனியமுத்தூர் ,சுப்பு பிள்ளை வீதியில் நேற்று ஒருவர் தலையில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர் குனியமுத்தூர் சுப்பு பிள்ளை வீதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 42) என்பது ...

கோவையில் சேவல் சண்டை பந்தையம்.. சேவல் சண்டை பந்தையத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலிஸார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிப்பு.. கோவையில் தோட்டம் பகுதி ஒன்றில் சேவல் சண்டை நடத்திப் பந்தயம் கட்டி சட்டவிரோத செயல்கள் ஈடுபட்ட ஐந்து பேர் கைதாகினார். குமார், ராஜேந்திர பிரசாத், நாகராஜ், சீனிவாசன், ஜெயராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் ...

கோவையில் கஞ்சா வியாபாரிகள் கூண்டோடு கைது. கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து போலிஸார் நடவடிக்கை.. ரத்தினபுரி பகுதிகளில் கஞ்சா விற்று வந்ததாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்வேறு குற்ற பின்னணியில் உள்ள சூரிய பிரகாஷ் கஞ்சா விட்டதாக போலீசாரால் கைது. செல்வபுரம் பகுதியில் கஞ்சா விட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் தனிப்படை போலீசார் ...